அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே இருக்கின்றது. கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுகுழுவில் எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட நிலையில் அன்றைய தினம் ஓ பன்னீர்செல்வம் அதிமுக அலுவலகத்திற்குள் தனது ஆதரவாளர்களுடன் சென்றதால் பெரிய கலவரமாக மாறியது. இதைத்தொடர்ந்து அதிமுக அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது .பின்னர் சென்னை ஐகோர்ட்டில் அதிமுக அலுவலகத்தின் சாவி எடப்பாடி இடம் […]
