கொரோனாவை ஒற்றுமையுடன் எதிர்த்து போராட நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமை ஒளி ஏற்றி பிரதமரின் வேண்டுகோளை நிறைவேற்றினர். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக 21 நாள் நாடுமுழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையாக கொரோனாவை எதிர்க்க வேண்டும். மக்களின் ஒற்றுமையை அதனை வலியுறுத்தி அனைவரும் இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின் விளக்குகளை […]
