தமிழகத்தில் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தை ஜூலை 31ஆம் தேதிக்குள் அமல்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தின் மூலம் வெளிமாநிலத்தில் இருப்பவர்கள் தங்களது ரேஷன் கார்டுகளை பயன்படுத்தி ரேஷன் பொருட்களை எங்கிருந்து வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ள முடியும் என்பதற்காகத் தான் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தை கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த திட்டத்தை ஜூலை 31-ஆம் […]
