இனி அனைத்து எம்எல்ஏக்களும் ஒரே பென்ஷன் தொகையை வழங்குவதற்கான புதிய திட்டத்திற்கு பஞ்சாப் மாநில அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி முன்னாள் எம்எல்ஏக்கள் அனைவருக்கும் இனி ஒரே பென்சன் தொகை தான். இதன்மூலமாக அரசியலுக்கு நிறைய பணம் மிச்சமாகும். இதற்கு முன்பு வரை முன்னால் எம்எல்ஏக்களுக்கு பென்ஷன் வழங்கும் போது அவர்கள் எத்தனை முறை எம்எல்ஏவாக பொறுப்பு வகித்தார்கள் என்பதை கணக்கிடப்பட்டு அதற்கு ஏற்ப பென்சன் தொகை வழங்கப்பட்டது. தற்போது நடந்த சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி […]
