மாலியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு கருவின் 7 குழந்தைகள் உள்ளதாக மருத்துவர்கள் கூறிய நிலையில் அவர் ஒன்பது குழந்தைகளை பெற்றெடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக ஒரு கருவியில் இரண்டு குழந்தைகள் உருவாவது உண்டு. அதையும் மீறி சில சமயங்களில் 3, 4 கருவும் உருவாவது உண்டு. அப்படி உண்டாகும்போது அனைத்து குழந்தைகளும் உயிர் பிழைப்பது இல்லை. அதையும் மீறி அபூர்வமாக நான்கு குழந்தைகளும் உயிர் பிழைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதையெல்லாம் மீறி ஆப்பிரிக்க நாடான […]
