Categories
மாநில செய்திகள்

ஒரே பதவி, ஒரே ஓய்வூதியத் திட்டம்: உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு….!!!!

இராணுவ வீரர்களுக்குரிய ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் முறையாக நிர்ணயிக்க தாக்கலான வழக்கில் மத்திய அரசு பரிசீலிக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது. மதுரை மாவட்டம் மீனாம்பாள் புரம் முன்னாள் இராணுவ வீரர் சின்னதுரை தாக்கல்செய்த மனுவில் “ராணுவ வீரர்களின் நீண்டநாள் கோரிக்கை ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம். இந்த திட்டத்தை 2014 ஏப்ரல்-1 முதல் செயல்படுத்த மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. அந்த வகையில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு 2014-2015 முதல் ஒரே பதவி, ஒரே […]

Categories
தேசிய செய்திகள்

“ஒரு குடும்பத்துக்கு ஒரு பதவி”…. விருப்பம் தெரிவித்த ராகுல் காந்தி….!!!!

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் காங்கிரஸ் கட்சி சார்பாக சிந்தனை அமர்வு கூட்டம் நடைபெற்று வருகின்றது. அந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி உட்பட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். அதில் பேசிய ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியில் ஒரு குடும்பத்திற்கு ஒரு பதவி என்ற விஷயத்தை கொண்டுவர ராகுல்காந்தி விருப்பம் தெரிவித்துள்ளார். மேலும் கட்சியில் யாராக இருந்தாலும் மக்களை சந்திக்க வேண்டும் என்றும், மக்களை சந்திப்பது தான் இருக்கும் ஒரே […]

Categories

Tech |