பிரிட்டன் நாட்டில் வசிக்கும் ஒருவர் கிட்டத்தட்ட 15 வருடங்களாக பூமிக்கடியில் இருக்கும் சுரங்கங்களை கண்டுபிடிக்கும் வேலையை பார்த்து வந்துள்ளார். ஆனால் அவர் செய்த வேலையால் அவருடைய குடும்பத்தின் வறுமை குறையவில்லை. ஆனால் திடீரென அவருடைய 3 வயது மகனால் ஒரே நாளில் அவர் கோடீஸ்வரனாக மாறிவிட்டார். அதாவது அவருடைய மகன் பூமிக்கடியில் இருக்கும் உலோகங்களைக் கண்டுபிடிக்கும் இயந்திரத்தை வைத்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அதிலிருந்து சத்தம் கேட்டுள்ளது. அப்போது சத்தம் கேட்ட இடத்தில் தோண்டிப் பார்த்ததில் […]
