மதுரை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 270 பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் நேற்று அரசு அறிவித்துள்ள செய்திகுறிப்பின் படி 3133 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று ஒரே நாளில் மட்டும் 270 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 3403 ஆக உயர்ந்திருக்கிறது. கொரோனா சிகிச்சைக்காக இயங்கிவரும் அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 887 ஆக உள்ளது. தற்போது […]
