Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே….! ஒரே நாளில் மூன்று திரைப்படங்கள் ரிலீஸா…. அடுத்து வரும் காலங்களில் கடும் போட்டி….!!!

ஒரே நாளில் மூன்று திரைப்படங்கள் ரிலீஸ்.  தீபாவளிக்கு பின் எப்போதுமே படங்கள் வெளியிட்டில் ஒரு தேக்கம் ஏற்படும். குறிப்பாக மழைக்காலம் என்பதால் அதிகமான படங்கள் வெளியாகாது. அதற்குப் பிறகு கிறிஸ்துமஸ் விடுமுறைகள்தான் திரைப்படங்களை வெளியிட பலரும் முன் வருவார்கள். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தாக்கத்தால் திரைப்படங்களின் வெளியீட்டில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றது. கிடைக்கும் இடைவெளியில் தங்களது படங்களை வெளியிட்டு விட தயாரிப்பாளர்கள் முயற்சித்து வருகின்றார்கள். கடந்த வாரம் தீபாவளியை முன்னிட்டு “சர்தார் மற்றும்  […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மாவட்டம் முழுவதிலும் நேற்று ஒரே நாளில்… புதிதாக 282 பேர் பாதிப்பு… 5 பேர் உயிரிழப்பு…!!

அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவிற்கு நேற்று 282 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் நேற்று கணக்கெடுப்பின்படி கொரோனா நோய் தொற்றுக்கு புதிதாக 282 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11,806 ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோய் தொற்றுக்கு தொடர்ந்து 2,320 பேர் சிகிச்சை சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனைத்தொடர்ந்து நேற்று ஒரே நாளில் சிகிச்சை பலனின்றி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் உச்சம்… ஒரே நாளில் 9 ஆயிரம் பேருக்கு தொற்று… அதிர்ச்சி தகவல்..!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் 9 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுக்குள் வைக்க மாநில அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் . அனைவரையும் முகக்கவசம் அணிய வலியுறுத்தி வருகின்றனர். முக கவசம் அணியாமல் வெளியில் செல்பவர்களுக்கு ரூபாய் 200 அபராதமும் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தொற்று தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

ஒரே நாளில் இத்தனை பேருக்கு தடுப்பூசியா… புதிய சாதனை படைத்த பிரிட்டன்…!

பிரிட்டன் ஒரே நாளில் கிட்டத்தட்ட 6 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தி முந்தய சாதனையை உடைத்து புதிய சாதனையை படைத்துள்ளது. பிரிட்டனில் பிப்ரவரியில் இலக்கை அடைய ஒரு நாளைக்கு 4 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் இத்திட்டத்தில் மிகவும் பின்தங்கி இருந்தது. இந்நிலையில் கடந்த வாரம் தீவிரமாக தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர். முன்னதாக தினசரி 491,970 பேருக்கு தடுப்பூசி செலுத்தி பிரிட்டன் சாதனை படைத்தது. ஆனால் தற்போது ஒரே நாளில் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியா​வில் ஒரே நாளில் 60,963 பேருக்‍கு கொரோனா தொற்று…!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 70,000 பேருக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23, 2900 கடந்துள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டும், வைரஸையும் ,  உயிரிழப்பையும் கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. இந்தநிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று  வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் 60, 963 பேருக்கு […]

Categories

Tech |