மத்திய அரசு ஊழியர்களுக்கான நிலுவைத் தொகை விரைவில் அளிக்கப்படும் என ஏழாவது ஊதிய குழு அறிவித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி முதல் DA மற்றும் DR எனப்படும் ஊதிய தொகை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. மேலும் 17 சதவிகிதமாக இருந்த அகவிலைப்படி தற்போது 28 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது மேலும் வரும் ஜனவரி முதல் 33 சதவிகிதம் வரை உயர்த்தி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்து வரும் மாதங்களில் சம்பளத் […]
