திருப்பூர் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம் பகுதியை சேர்ந்த தம்பதியினர் ஹரிஹரன் – திவ்யா. ஹரிஹரன் தாராபுரத்தில் ஆண்டுகளாக நகை கடை மற்றும் நிதி நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நகை வாங்கும் வாடிக்கையாளர்களை ஈர்க்க பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்கி வந்துள்ளார் . இதனால் அப்பகுதியில் ஹரிஹரனின் நகை கடை மிகவும் பிரபலமடைந்தது. தாராபுரம் பகுதியை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் […]
