சென்னையில் ஒரே குடும்பத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது …! சென்னை எம்.ஜி.ஆர் நகர் அருகே உள்ள ஜாஃபர்கான் பேட்டையில் பெட்டிக்கடை நடத்தி வரும் 48 வயதுள்ள ஒருவருக்கு கடந்த 9ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரது மனைவி,தாய்,தந்தை,இரண்டு மகன்கள் மற்றும் மறுமகள் உள்ளிட்ட 6 பேரை தனிமைப்படுத்தி சுகாதாரத்துறை பரிசோதனை செய்தது. பரிசோதனை முடிவில் 6 பேருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அனைவரும் ஓமந்தூரார் அரசு […]
