Categories
மாநில செய்திகள்

ஒரே பதவி, ஒரே ஓய்வூதியத் திட்டம்: உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு….!!!!

இராணுவ வீரர்களுக்குரிய ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் முறையாக நிர்ணயிக்க தாக்கலான வழக்கில் மத்திய அரசு பரிசீலிக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது. மதுரை மாவட்டம் மீனாம்பாள் புரம் முன்னாள் இராணுவ வீரர் சின்னதுரை தாக்கல்செய்த மனுவில் “ராணுவ வீரர்களின் நீண்டநாள் கோரிக்கை ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம். இந்த திட்டத்தை 2014 ஏப்ரல்-1 முதல் செயல்படுத்த மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. அந்த வகையில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு 2014-2015 முதல் ஒரே பதவி, ஒரே […]

Categories

Tech |