ஒரே பெயரில் பல மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருவதாகவும், இதை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தலைமைப் பொறியாளருக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் மின்சாரம் இல்லாமல் தற்போது எதுவும் இல்லை என்ற அளவுக்கு மின்சாரத்தின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. நாடு முழுவதும் பல நிறுவனங்கள், வீடுகள், விவசாயம், கட்டிடங்கள் என்று அனைத்துக்கும் மின்சாரம் இன்றியமையாததாக உள்ளது. அதேபோன்று தமிழகமும் மின் மிகை மாநிலமாக தற்போது நிலவி வருகின்றது. ஆனால் தமிழகத்தில் ஒரே வளாகத்தில், ஒரே […]
