1 வயதில் கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்பட்ட சிறுமிக்கு ராஜஸ்தானில் உள்ள குடும்ப நீதிமன்றம் 21 வயதில் விவாகரத்து வழங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதக் காரணங்களுக்காக 1 வயதில் கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்பட்ட சிறுமிக்கு ராஜஸ்தானில் உள்ள குடும்ப நீதிமன்றம் 21 வயதில் விவாகரத்து வழங்கியது. திருமண வாழ்க்கையை தொடங்குமாறு குடும்பத்தினர் வற்புறுத்தியதால், சிறுமி நீதிமன்றத்தை நாடினார். வியாழக்கிழமை, குடும்ப நீதிமன்றத்தின் தலைமை அதிகாரி பிரதீப் குமார் மோடி, திருமணத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். […]
