மத்திய பிரதேசத்தில் ஒரு லட்சம் ரூபாயை உணவு பொட்டலம் என நினைத்து குரங்கு தூக்கிச் சென்று பின்னர் அந்த ரூபாய் நோட்டுகளை மரத்திலிருந்து வீசியது அப்பகுதி மக்களை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரை சேர்ந்த ஒருவர் தனது துண்டில் ஒரு லட்சம் ரூபாயை முடிச்சுப்போட்டு எடுத்துக்கொண்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு குரங்கு திடீரென்று வந்து அவர் வைத்திருந்த ஒரு லட்சம் பணத்தை மின்னல் வேகத்தில் தூக்கி சென்றது. இதனால் பதறிப்போன அந்த […]
