ஒரு கோடி கொடுத்தால் தான் ஜாமின் கொடுக்கப்படும் என்று இலங்கை நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்ற நிலையில் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்நிலையில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் ஒரு கோடி ரூபாய் செலுத்தினால் மட்டுமே 12 ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஜாமீன் அளிக்க முடியும் என்று இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த […]
