Categories
மாநில செய்திகள்

இனி இதற்கு காத்திருக்க வேண்டாம்…! 1 மாதத்திற்குள் வழங்க முதல்வர் உத்தரவு…!!!

தமிழகத்தில் சாதி, வருவாய், வாரிசு சான்றிதழ் கோரி விண்ணப்பித்தால் ஒரு மாதத்திற்குள் வழங்கப்பட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.  சாதி, வருவாய், வாரிசு சான்றிதழ் கோரி விண்ணப்பித்தால் ஒரு மாதத்திற்குள் அது வழங்க வேண்டும் என்று ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த சான்றிதழ்கள் கோரி விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்களை நிலுவையில் வைக்காமல், உடனே வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி தெரிவித்துள்ளார். மேலும், சான்றிதழ்கள் தரப்பட்ட விவரங்களை உடனுக்குடன் தகவல் பலகையில் பதிவேற்றம் செய்யும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அடப்பாவமே…..!” ஒரு மாத குழந்தைக்கு சரக்கு”….. பேருந்து நிலையத்தில் நேர்ந்த அவலம்…. அதிர்ச்சி சம்பவம்….!!!!

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் மதுரை பேருந்துகள் நிற்கும் இடத்தில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிறந்து ஒரு மாதமான குழந்தைக்கு மதுவை கொடுத்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த குழந்தைக்கு மட்டுமல்லாமல் அவரும் அந்த மதுபானத்தை குடித்தார். இதை பார்த்த அப்பகுதி வியாபாரிகள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த பெண்ணை விசாரித்தபோது அந்த குழந்தை பிறந்து 15 நாள் ஆவதாகவும், தான் கரூரில் இருந்து […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : கள்ளக்குறிச்சி மாணவி பிரேத பரிசோதனை….. புதிய உத்தரவு….!!!!

கள்ளக்குறிச்சி மாணவியின் இரண்டு உடற்கூறாய்வு முடிவுகளையும் ஆய்வு செய்ய குழு அமைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து 3 ஜிப்மர் மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது .ஜிப்மர் தடயவியல் துறை பேராசிரியர்கள் குஷகுமார் சாஹா, சித்தார்த் தாஸ், அம்பிகா பிரசாத் பத்ரா ஆகியோர் குழுவில் உள்ளனர் ஒரு மாதத்தில் ஜிப்மர் குழு தனது அறிக்கையை மூடி முத்திரையிட்ட உறையில் விழுப்புரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.  அதன்பின்னர் உடற்கூறாய்வின் அறிக்கைகளை […]

Categories
மாநில செய்திகள்

நளினிக்கு ஒரு மாதம் பரோல்…. தமிழக அரசு வெளியிட்ட தகவல்….!!!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி ஒரு மாதம் பரோல் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி அவர்களுக்கு ஒரு மாதம் பரோல் கேட்டு அவருடைய தாயார் பத்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து இருந்தார். அதில் கடந்த 2018ஆம் ஆண்டு நளினி உள்ளிட்ட 11 பேரை […]

Categories
தேசிய செய்திகள்

மிளகாய் பொடி கலந்து சுடுதண்ணீரை ஊற்றி… ஒரு மாதம் பாலியல் பலாத்காரம் செய்து கொடூரம்… சைக்கோ இளைஞர் கைது…!!!

கேரள மாநிலத்தை சேர்ந்த பேஷன் டிசைனரான ஒரு பெண்ணை அவரது காதலன் வீட்டில் அடைத்து வைத்து கொடுமை செய்ததால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் கண்ணூர் பகுதியைச் சேர்ந்த ஜோசப் என்பவர் பங்கு வர்த்தக பணிபுரிந்து வருகிறார். இவர் கொச்சியில் உள்ள பேஷன் டிசைனராக பணிபுரியும் ஒரு பெண்ணை திருமணம் செய்யாமல் அவருடன் ஒரு பிளாட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் ஜோசப் அந்த பெண்ணிடம் 5 லட்சம் ரூபாய் பணத்தை அவரின் ஸ்டாக் மார்க்கெட்டில் முதலீடு […]

Categories
தேசிய செய்திகள்

எப்படி இருந்தது ஒரு மாதம் ஊரடங்கு?

கொரோனா தொற்று  நோய்களைக் கட்டுப்படுத்த ஊரடங்கு தொடங்கப்பட்டு  இன்றுடன் ஒரு மாதம் முடிவடையும் நிலையில் எப்படி இருந்தது ஒரு மாத ஊரடங்கு. இந்தியாவில் நோய் தாக்குதல் ஜனவரி 30-ஆம் தேதி கேரளாவில் கண்டறியப்பட்டது. சீனாவின் வூஹான் மாகாணத்தில் ஒரு பல்கலைக்கழகத்தில் படித்து வந்த கேரள மாணவர் ஒருவர் கேரளாவிற்கு திரும்பிய பின்பு அவருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதன் பின்னர் படிப்படியாக வெளிநாடுகளிலிருந்து வந்த பலருக்கும் அறிகுறிகள் கண்டறியப்பட்டன. கொரோனா தொற்று நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை […]

Categories

Tech |