Categories
பல்சுவை

போலீஸ்காரருக்கு செய்த உதவி…. 1.5 கோடி ரூபாய் சம்பாதித்த பெண்…. எப்படி தெரியுமா…?

ஒரு காவல் ஆய்வாளருக்கு ஒரு பெண்மணி செய்த உதவியை பற்றி பார்க்கலாம். சிட்டேரா சிம்ஸ் சென்ற பெண்மணிக்கு 2 மகள்கள் இருந்துள்ளனர். அந்தப் பெண்ணின் முதல் மகளை கடந்த 2012-ம் ஆண்டு சில மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர். இதனால் சிட்டேரா சிம்ஸ் தன்னுடைய 12 வயது மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். ஆனால் திடீரென சிட்டேரா சிம்ஸ் வேலை பார்த்த நிறுவனத்தில் இருந்து அவரை வேலையிலிருந்து தூக்கியுள்ளனர். இந்நிலையில் கடந்த வருடம் சிட்டேரா […]

Categories
பல்சுவை

தெருவில் வாழும் மக்களுக்கு…. சிப்ஸ் பாக்கெட் வைத்து மாணவர் செய்த உதவி…. அப்படி என்ன செய்தார் தெரியுமா…?

சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுப்பதற்காகவும் ஏழை மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற  நோக்கத்திற்காகவும் ஒரு மாணவர் என்ன செய்தார் தெரியுமா? அதாவது Eradajere Oleita என்ற மாணவர் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து மக்கள் கூடும் இடங்களுக்கும், கடைகளுக்கும் சென்று சிப்ஸ் பாக்கெட்டுகளை வாங்கியுள்ளார். அதன்பிறகு சிப்ஸ் பாக்கெட்டுகளை வைத்து waterproof bed செய்துள்ளார். இதை வீடு இல்லாமல் கஷ்டப்படும் நபர்களுக்கு கொடுத்துள்ளார். அதன் பிறகு உங்களிடம் சிப்ஸ் பாக்கெட் கிடைத்தால் அதை என்னிடம் தாருங்கள். நான் உங்களுக்கு […]

Categories
பல்சுவை

தாயுடன் சண்டை போட்ட சிறுவன்…. விமானத்தில் ஏறி சென்ற சம்பவம்…. இதோ ஒரு சுவாரஸ்யமான தகவல்…!!!

சிறுவர்கள் பொதுவாக பெற்றோரிடம் சண்டை போட்டால் கோபத்தில் அவர்களிடம் பேசாமல் இருப்பார்கள். இல்லையெனில் பக்கத்து வீட்டிற்கு சென்று விடுவார்கள். ஆனால் மான்செஸ்டர் பகுதியை சேர்ந்த ஒரு 11 வயது சிறுவன் தன்னுடைய தாயுடன் சூப்பர் மார்க்கெட் சென்றுள்ளார். ஆனால் திடீரென சிறுவனை அவருடைய ஏதோ சொல்ல கோபத்தில் சிறுவன் பக்கத்தில் இருந்த விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். அதன்பிறகு ரோம் நாட்டிற்க்கு செல்லும் ஒரு விமானத்தில் ஏறியுள்ளார். அதன் பிறகு தான் சிறுவனின் பக்கத்தில் அமர்ந்திருந்த ஒருவருக்கு சிறுவன் […]

Categories
பல்சுவை

ஆன்லைனில் பாட்டி விற்பனை…. 17 லட்ச ரூபாய்க்கு வாங்கிய நபர்…. ஒரு சுவாரஸ்யமான தொகுப்பு….!!!

பொதுவாக ஆன்லைன் ஷாப்பிங் மூலமாக டிவி, ஃப்ரிட்ஜ், செல்போன், வீட்டுக்கு தேவையான பொருட்கள், ஆடைகள் உள்ளிட்ட பல பொருட்களை விற்பனை செய்வார்கள். ஆனால் ஒரு சிறுமி தன்னுடைய சொந்த பாட்டியை ஆன்லைனில் விற்பனை செய்துள்ளார். அதாவது கடந்த 2009-ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த Zoe என்ற சிறுமி தன்னுடைய பாட்டி கோபத்தில் திட்டியதால் இணையதளத்தில் ஒரு வெப்சைட்டை ஓபன் செய்து அதில் தன்னுடைய சொந்த பாட்டியின் புகைப்படத்தை போஸ்ட் செய்து விற்பனை செய்யப்படுகிறது என பதிவிட்டுள்ளார். […]

Categories
பல்சுவை

இந்திய மாணவர்கள் விரும்பும் ஆசிரியர்கள்…. இவர்களை பற்றி உங்களுக்கு தெரியுமா….? வாங்க பார்க்கலாம்….!!!

இந்தியாவில் வசிக்கும் அனைத்து மாணவர்களுக்கு விருப்பமான 3 ஆசிரியர்கள் பற்றி பார்க்கலாம். முதலாவதாக விகாஷ் தீபகேர்த்தி என்ற ஆசிரியர் போட்டித்தேர்வு சம்பந்தமான பாடங்களை எளிமையான முறையில் அனைவரும் புரிந்து கொள்ளும் விதமாக நடத்துவதில் திறமை வாய்ந்தவர். இவர் இதுவரை ஏராளமான ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் ஆபிஸர்களை உருவாக்கியுள்ளார் என்று கூறலாம். இதனையடுத்து ப்ரொஜெக்ஸ் வாலா என்ற ஆசிரியரை விரும்பாதவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். இவர் மாணவர்களுக்கு நீட் தேர்வு போன்ற பல தேர்வுகளுக்கு இலவசமாக பயிற்சி கொடுத்து […]

Categories
பல்சுவை

இதுதாங்க நட்பு…. போட்டியிலும் விட்டுக்கொடுக்காத அன்பு…. ஒரு சுவாரஸ்யமான தொகுப்பு…!!

கடந்த 2020-ம் ஆண்டு டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. இதில் நீளம் தாண்டுதல் போட்டிக்கு 7 பேர் இறுதி சுற்றில் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் கட்டாரை சேர்ந்த பர்ஷன் என்பவரும் இத்தாலியைச் சேர்ந்த Demy என்பவரும் வெற்றி பெற்றனர். இதனால் 2 பேரிடமும் மீண்டும் நீளம் தாண்டுதல் போட்டிக்கு தயாராகுமாறு நடுவர்கள் கூறினர். ஆனால் 2 பேரும் பதக்கத்தை பெற்றுக் கொள்கிறோம் என கூறிவிட்டனர். இதன் காரணமாக 2 பேருக்கும் ஒவ்வொரு பதக்கம் வழங்கப்பட்டது. மேலும் […]

Categories
பல்சுவை

அடடே! ஆச்சரியமாக இருக்கிறதே….. தண்ணீரில் மிதக்கும் வீடுகளா….? எங்கிருக்கிறது தெரியுமா…?

நாம் அனைவரும் தரையில் கட்டப்பட்ட வீடுகளை தான் பார்த்திருப்போம். ஆனால் தண்ணீரில் கட்டப்பட்ட வீடுகளை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இந்தியாவிலுள்ள மணிப்பூரில் இருக்கும் Loktak Lake-ல் மிதக்கும் வீடுகள் இருக்கிறது. இங்கு மொத்தம் 4,000 மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்தப் பகுதியில் பள்ளிக்கூடமும் தண்ணீரில் தான் கட்டப்பட்டுள்ளது. இந்த பகுதியில் அனைத்து மக்களும் தண்ணீரில் குடிசை வீடுகள் கட்டியுள்ளனர். இந்த இடத்தில் தான் இந்தியாவில் floating National […]

Categories
பல்சுவை

“வேர்ல்ட் ரெக்கார்ட் வைத்திருந்த 2 பேர்” ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளவில்லை…. எதற்காக தெரியுமா….?

கடந்த 1972-ம் ஆண்டு ஜெர்மனியில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. இதில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த 2 பேர் 9.9secondல் ஓடினர். இவர்கள் 2 பேரும் 2-வது சுற்றுக்கு தயாராக இருந்த நிலையில் பயிற்சியாளர் உங்களுக்கு 6 மணிக்குதான் 2-வது சுற்று ஆரம்பமாகிறது என கூறினார். இதனையடுத்து 2 பேரும் தங்களுடைய அறைக்கு சென்று ஓய்வு எடுத்துவிட்டு 4 மணிக்கு டிவியை பார்த்தபோது அதில் 2-ம் சுற்றுக்கான ஓட்டப்பந்தயம் நடந்து கொண்டிருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி […]

Categories

Tech |