பெண் ஒருவர் ஆன்லைனில் ஆடர் செய்த வெஜ் பீட்சா க்கு பதிலாக நான்வெஜ் பீட்சா வழங்கிய பீட்சா நிறுவனத்தின் மீது ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது . உத்திரபிரதேசம மாநிலம் காசியாபாத் பகுதியை சேர்ந்த பெண் தீபாளி தியாகி. இந்தப் பெண் நுகர்வோர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கானது பீசா நிறுவனம் ஒன்று ஆன்லைனில் ஆர்டர் செய்த வெஜ் பீட்சா க்கு பதிலாக நான் வெஜ் பீட்சா டெலிவரி […]
