ஒரு காகத்தால் 3 குடிசைகள் தீயில் எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ராஜப்பாநகர் பகுதியில் சுந்தரம் என்பவர் தனது குடும்பத்தினருடன் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். மேலும் சுந்தரம் குடிசை வீட்டின் அருகிலுள்ள உயர் மின்அழுத்த கம்பியில் நிறைய காகங்கள் அமர்ந்திருக்கும். இந்நிலையில் உயர் மின்அழுத்த கம்பியில் வழக்கம்போல் ஏராளமான காகங்கள் அமர்ந்திருந்தன. அப்போது திடீரென மின் கம்பிகளில் ஏற்பட்ட உராய்வினால் மின்சாரம் தாக்கி ஒரு […]
