Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பெட்டிகளை மட்டும் குறிவைத்து நடக்கும் திருட்டு…. விவசாயி அளித்த புகார்…. ஒருவர் கைது….!!

டிராக்டரின் பெட்டிகளை குறிவைத்து திருடிய நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையத்தை அடுத்துள்ள சிராப்பள்ளி பெரிய சுரம்பாளையத்தில் பெரியசாமி என்ற முதியவர் வசித்து வருகிறார். விவசாயியான இவர் தனக்கு சொந்தமான டிராக்டரை அதன் பெட்டியுடன் இணைத்து அவரது வீட்டிற்கு அருகே நிறுத்தி வைத்திருந்தார். இந்நிலையில் மர்மநபர் ஒருவர் நள்ளிரவில் பெரியசாமி டிராக்டரின் பெட்டியை மட்டும் திருடிக்கொண்டு தப்பியோடியுள்ளார். இதனையடுத்து டிராக்டர் மட்டும் நிற்பதை பார்த்த பெரியசாமி அதிர்ச்சியடைந்து உடனடியாக நல்லூர் காவல்நிலையத்தில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சாப்பிட்டு வருவதற்குள்…. லாரி உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. குற்றவாளி கைது….!!

லாரி உரிமையாளர் சங்க வளாகத்தில் நின்று கொண்டிருந்த லாரியை திருடி சென்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அடுத்துள்ள காந்திநகரில் சுப்ரமணியன் என்பவர் வசித்து வருகின்றார். லாரி உரிமையாளரான இவர் லோடு இல்லாத சமயத்தில் தனது லாரியை நாமக்கல் தாலுகாவில் உள்ள லாரி உரிமையாளர் சங்க அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைப்பது வழக்கம். அதன் அடிப்படையில் கடந்த 14ஆம் தேதி சுப்பிரமணியன் தனது லாரியை, சங்க அலுவலக வளாகத்தில் நிறுத்திவைத்துவிட்டு திருச்சிக்கு சென்றுள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

முன்பகையால் ஏற்பட்ட விளைவு….. 2 பெண்களுக்கு அரிவாள் வெட்டு…. போலீஸ் நடவடிக்கை….!!

முன்பகை காரணமாக 2 பெண்களை அரிவாளால் வெட்டிய நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள வெள்ளையாபுரம் பகுதியில் ஞானவரம் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கும் அதே பகுதியில் வசித்து வரும் பாலமுருகன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று ஞானவரத்தின் மனைவி சோலையம்மாள் தனது வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து அங்கு வந்த பாலமுருகன் திடீரென அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த பாலமுருகன் தன் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

விமான நிலையத்தில் வேலை…. 3 லட்சம் ரூபாய் அபேஸ்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

விமான நிலையத்தில் வேலை வாங்கி குடுப்பதாக கூறி 3 லட்சம் ரூபாயை ஏமாற்றிய 2 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டம் போடி அருகே உள்ள புதூர் பகுதியில் ரஞ்சித் குமார் என்பவர் வசித்து வருகின்றார். டிப்ளமோ படைத்த இவர் வேலை தேடி அலைந்து கொண்டிருந்தார். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் தனக்கு விமான நிலையத்தில் வேலை பார்க்கும் உயர் அதிகாரிகளை நன்றாக தெரியும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சிறுக சிறுக சேமித்து நடக்கும் விற்பனை…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…. 350 கிலோ அட்டைகள் பறிமுதல்….!!

சட்ட விரோதமாக கடல் அட்டைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த நபரை கைது செய்த போலீசார் சுமார் 350 கிலோ அட்டைகளை பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் கடற்கரை பகுதியில் சட்ட விரோதமாக கடல் அட்டைகள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக வனபாதுகாவலர் கணேச லிங்கத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் ராமநாதபுரம் வனச்சரகர் ஜெபஸ் தலைமையில் கியூ பிரிவு காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கிடைத்த ரகசிய தகவல்…. 2,070 கிலோ அரிசி பறிமுதல்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

போலீஸ் நடத்திய அதிரடி சோதனையில் ரேஷன் அரிசியை கடத்த முயன்ற நபரை கைது செய்து 2,070 கிலோ அரிசியை பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜா தலைமையில் காவல்துறையினர் அப்பகுதிக்கு அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது லாரியில் 46 […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பீர் பாட்டிலால் தாக்கிய வாலிபர்…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

கூலி தொழிலாளியை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மடத்தூர் அம்மன் கோவில் தெருவில் ஜெயபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான செல்வகுமார் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் செல்வகுமார் தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட டாஸ்மாக் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது பாக்யராஜ் என்ற வாலிபர் குடிபோதையில் செல்வகுமாரிடம் தகராறு செய்துள்ளார். மேலும் பாக்யராஜ் செல்வகுமாரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விசாரணை நடத்த சென்றபோது…. 2 போலீசார் மீது தாக்குதல்…. தொழிலாளி கைது….!!

விசாரணை நடத்தி கொண்டிருந்த 2 போலீசாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நபரை கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ஆத்திகாடு பகுதியில் குணசேகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கும் இவரது வீட்டின் அருகே வசித்து வரும் பெண் ஒருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த பெண் ராமேஸ்வரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறை அதிகாரிகளான ராமமூர்த்தி மற்றும் அருணாச்சலம் ஆகிய இருவரும் ஆத்திகாடுக்கு சென்று குணசேகரிடம் விசாரணை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கணவன்-மனைவி படுகொலை…. விசாரணையில் வெளிவந்த உண்மை…. பிச்சைகாரர் கைது….!!

பிச்சை எடுக்கும் போது ஏற்பட்ட தகராறில் கணவன் மனைவியை கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத கோவில் ரத வீதியில் கடந்த 18ஆம் தேதி அப்பகுதியில் பிச்சை எடுத்து வரும் வேல்முருகன் மற்றும் அவரது மனைவி ராமு கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இதனை அறிந்த ராமேஸ்வரம் காவல்துறையினர் அவர்களின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

போலீஸ் அதிரடி ரோந்து…. வசமாக சிக்கிய நபர்…. பதுக்கி வைத்த பாட்டில்கள் பறிமுதல்….!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்ய முயன்ற நபரை காவல்துறையினர் கைது செய்து 17 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பள்ளிபாளையம் பேருந்து நிலையம் அருகே ஒரு நபர் சந்தேகப்படும்படி பையுடன் நின்று கொண்டிருந்துள்ளார். இதனை பார்த்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் அவர் அக்ரஹாரம் பங்களாதோட்டம் பகுதியை சேர்ந்த வடிவேல் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கிடைத்த ரகசிய தகவல்…. 1,100 கிலோ சுக்கு பறிமுதல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

இலங்கைக்கு கடத்த முயன்ற 1,100 கிலோ சுக்கு பிடிபட்ட நிலையில் கடத்தலில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் உள்ள வேதாளை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு பொருள்களை கடத்துவதாக குற்றத் தடுப்புப் பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் நவநீதன் தலைமையில் தனிப் பிரிவு காவல்துறையினர் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். அப்போது படகில் ஏற்றுவதற்காக வைத்திருந்த 20 சாக்கு மூட்டைகளில் பிடித்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இனிமேல் உஷாரா இருக்கணும்…. நடக்கும் கலப்பட டீசல் விற்பனை…. 25 லிட்டர் பறிமுதல்….!!

அதிக விலைக்கு விற்பனை செய்ய சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்ட 25 லிட்டர் கலப்பட டீசலை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகளின் உத்தரவின்படி இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் முரளி, அகிலன் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சத்யபிரபு மற்றும் காவல்துறையினர் நாமக்கல்-திருச்சி சாலையில் உள்ள குப்பம்பாளையம் பகுதியில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக வந்த டேங்கர் லாரியை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் லாரி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வீடு வீடாக நடக்கும் விற்பனை…. ரேஷன் அரிசி கடத்த முயற்சி…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

ரேஷன் அரிசியை கடத்த முயன்ற நபரை கைது செய்த காவல்துறையினர் 2,750 கிலோ அரிசியை பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் அசோக், தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அதன்படி அப்பகுதி வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ய முயன்றுள்ளனர். அப்போது காவல்துறையினரை கண்டதும் சரக்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

போலீஸ் அதிரடி ரோந்து…. வசமாக சிக்கிய நபர்…. 20 லிட்டர் சாராயம் பறிமுதல்….!!

சட்ட விரோதமாக சாராய விற்பனையில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்து 20 சாரயத்தை பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவல்துறையினர் ஒடப்பள்ளி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் ஒடப்பள்ளி குப்பியண்ணன் கோவில் தெரு பகுதியில் ஒரு நபர் கேனுடன் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்துள்ளார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் சேலம் மாவட்டத்தை சேர்ந்த சின்னதம்பி என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் வைத்திருந்த பிளாஸ்ட் கேனில் 20 லிட்டர் […]

Categories
தேசிய செய்திகள்

உத்திரபிரதேசத்தில் கள்ள நோட்டுகள் அச்சடிப்பு…. ஒருவர் கைது….இதற்குப் பின்னால் உள்ள கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு….

உத்திரப்பிரதேசத்தில் கள்ள நோட்டு அச்சடித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்திரப்பிரதேச மாநிலம் பலோங்சி பகுதியில் கள்ள நோட்டுகள் அச்சடிக்க படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மொராதாபாதை சேர்ந்த நவாப் என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஒரு கடந்த மூன்று மாதங்களாக கள்ள நோட்டுகளை அச்சடித்து வருவதும் அதனை உள்ளுர் சந்தையிலேயே புழக்கத்தில் விடுவதும் தெரியவந்துள்ளது. மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பலோங்கி பகுதியைச் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கோவிலை திறக்கசொல்லி… காவலாளிக்கு கொலை மிரட்டல்… போலீஸ் நடவடிக்கை…!!

கோவிலை திறக்க சொல்லி காவலாளியிடம் கொலை மிரட்டல் விடுத்த ஒருவரை கைது செய்த நிலையில் மேலும் 2 பேரை தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் வீரபாண்டியை அடுத்துள்ள கோட்டூர் கிழக்குத் தெருவில் செல்லப்பா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வீரபாண்டி பகுதியில் உள்ள கன்னீஸ்வரமுடையார் கோவிலில் இரவுநேர காவலாளியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி வழக்கம்போல செல்லப்பா பணியில் இருந்துள்ளார். அப்போது அங்கு பழனிசெட்டிபட்டி சேர்ந்த சண்முகம், சுந்தர், வசந்த் ஆகிய 3 வந்துள்ளனர். […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல் …..வசமாக சிக்கிய நபர் …. காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை …..!!!

விற்பனைக்காக  சாராயம் பதுக்கி வைத்திருந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்துள்ள செம்போடை கிராமத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் காவல்துறையினர் ஆகியோர் தீவிர ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.அப்போது சட்டவிரோதமாக சாராயம் பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு  ரகசிய தகவல் கிடைத்தது . இந்த தகவலின் படி செம்போடை கிராமத்தில் தெற்கு காடு பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் வீட்டில் பின்புற பகுதியில் காவல்துறையினர் சோதனை செய்தனர் .அப்போது  விற்பனைக்காக […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

போலீஸ் அதிரடி ரோந்து… வசமாக சிக்கிய நபர்… 25 மதுபாட்டில்கள் பறிமுதல்…!!

சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் காவல்துறையினர் அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் ஓட்டமெத்தை பேருந்து நிலையம் அருகே ஒருவர் சந்தேகப்படும்படி பையுடன் நின்று கொண்டிருந்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அந்த நபரிடம் விசாரணை நடத்தியதில் அவர் அதே பகுதியை சேர்ந்த கணேசன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் வைத்திருந்த பையில் 25 மதுபாட்டில்கள் இருந்துள்ளது. இதனை சட்ட விரோதமாக விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்துள்ளது. […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அதிகரிக்கும் சட்ட விரோத செயல்கள்… போலீஸ் அதிரடி ரோந்து… 150 சாராய ஊறல் அழிப்பு…!!

சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சிய நபரை காவல்துறையினர் கைது செய்து 30 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் உடுமலை பகுதியில் சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சுவது தொடர்ந்து வருவதால் சப்-இன்ஸ்பெக்டர் பூர்ணிமா தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கள்ளகுளம் பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது தெரியவந்த நிலையில் அங்கு சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது கீரனூர் பகுதியை  சேர்ந்த தங்கராஜ் என்பவர் சாராயம் காய்ச்சுவது தெரியவந்துள்ளது. இதனையடுத்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய டிரைவர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

மினி லாரியில் ரேஷன் அரிசி கடத்தி சென்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நாங்குநேரி டோல் கேட்டில் காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மினி லாரி ஒன்று வந்தது. இதனைப் பார்த்த மினி லாரி டிரைவர் காவல்துறையினரை பார்த்ததும் வேகமாக ஓட்டிச் சென்றார். இதனையடுத்து காவல்துறையினர் மினி லாரியை விரட்டி சென்று மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் லாரி டிரைவர் காவல்துறையினரிடம் முன்னுக்கு பின் முரணாக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை… போலீஸ் அதிரடி சோதனை… 1700 மதுபாட்டில்கள் பறிமுதல்…!!

மதுபாட்டில்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள டி. கள்ளிப்பட்டியில் பாஸ்கரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக தென்கரை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி இன்ஸ்பெக்டர் சுகுமார் தலைமையில் காவல்துறையினர் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். அப்போது பாஸ்கர் வீட்டில் சுமார் 1,700 மதுபாட்டில்கள் விற்பனைக்காக வைத்திருந்த தெரியவந்துள்ளது. அதனை பறிமுதல் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்டவிரோத செயல்…. தப்பி ஓட முயன்ற வாலிபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முருகன் குறிச்சி பகுதியில் பாளையங்கோட்டை காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த ஒருவர் காவல்துறையினரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றார். ஆனால் அதற்குள் காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் கர்நாடகா மாநிலத்தில் வசிக்கும் சந்திப் குமார் என்பதும், அவர் சட்ட விரோதமாக புகையிலை விற்று […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்… போலீஸ் அதிரடி சோதனை… 60 மதுபாட்டில்கள் பறிமுதல்…!!

சட்ட விரோதமாக பதுக்கி வைத்து மது விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் நாமகிரிபேட்டையை அடுத்துள்ள பெரியகொம்பை பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் ஆயில்பட்டி காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் பெரியகொம்பையை சேர்ந்த மாணிக்கம் என்பவர் அவரது வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

முன்விரோதத்தால் ஏற்பட்ட விளைவு… பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்… தொழிலாளி கைது…!!

முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் பெண்ணை பாட்டிலால் தாக்கிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையை அடுத்துள்ள பனிச்சகுடி கிராமத்தில் செல்வமணி என்பவர் வசித்து வந்துள்ளார். தொழிலாளியான இவருக்கு காளியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கருணாநிதி என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனையடுத்து கருணாநிதியின் மாடுகள் காளியம்மாளின் வயலில் மேய்ந்து கொண்டிருந்துள்ளது. எனவே காளியம்மாள் கருணாநிதியை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கருணாநிதி காளியம்மாளை தகாத வார்த்தைகளால் பேசியதோடு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

போலீசார் அதிரடி சோதனை… வசமாக சிக்கிய ஒருவர்… தலைமறைவான நபர்களுக்கு வலைவீச்சு…!!

சட்ட விரோதமாக மணல் அள்ளிய ஒருவரை கைது செய்த காவல்துறையினர் தப்பியோடிய மேலும் 2 பேரை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையை அடுத்துள்ள கூகுடி ஊராட்சி அறநூற்றிவயல் கிராமத்தில் உள்ள ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதாக காவல்துறையினருக்கு தொடர்ந்து புகார் வந்துள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் திருவாடனை காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அந்த ஆற்றில் சிலர் மண்ணள்ளி கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனை பார்த்த காவல்துறையினர் உடனடியாக மணல் அள்ளிக் கொண்டு அவர்களை பிடிக்க […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஆட்டோவில் ஏற்ற மறுத்ததால்… டிரைவருக்கு ஏற்பட்ட விபரீதம்… ஒருவர் கைது…!!

ஆட்டோவில் ஏற்ற மறுத்ததால் டிரைவரை அரிவாளால் வெட்டிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள மாவிலங்கை பகுதியில் வசித்து வரும் குமரய்யா என்பவர் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் சவாரிக்கு சென்ற போது வேப்பங்குளத்தை சேர்ந்த கண்ணாயிரமூர்த்தி என்பவர் ஆட்டோவில் ஏற முயன்றுள்ளார். அப்போது குமரய்யா அவரை ஆட்டோவில் ஏற்ற மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் குமரய்யாவிற்கும், கண்ணாயிரமூர்த்திக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கண்ணாயிரமூர்த்தி மறைத்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

போலீஸ் அதிரடி ரோந்து… வசமாக சிக்கிய நபர்… 3 கிலோ கஞ்சா பறிமுதல்…!!

காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த நபரை கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சத்திரரெட்டியபட்டி பகுதியில் பாண்டியன் நகர் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்திருந்துள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள ரயில்வே பாலம் அருகே ஒரு நபர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் பாண்டியன்நகரை சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரிடம் இருந்த பையில் 3 கிலோ 600 கிராம் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்துள்ளது. […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்டவிரோத செயல்…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக மது பாட்டில் விற்பனை செய்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்காக தீவிர பிரச்சாரம் நடந்து வருகிறது. இந்நிலையில் சங்கனேரி கிராமத்தில் உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்பவர்களுக்கு சிலர் மதுபாட்டில்கள் சப்ளை செய்ததாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சங்கனேரி பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பிரச்சாரம் செய்பவர்களுக்கு 3 பேர் மது பாட்டில்களை சப்ளை செய்து கொண்டிருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய நபர்…. கைது செய்த போலீஸ்….!!

சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்களை விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஏர்வாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அதிரடி சோதனை செய்தனர். அப்போது டோனாவூர் செட்டிமேடு பகுதியில் வசிக்கும் ஆறுமுகம் என்பவர் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் ஆறுமுகத்தை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

முன்விரோதத்தால் வந்த தகராறு… சமையல் தொழிலாளிக்கு ஏற்பட்ட விபரீதம்… போலீசார் நடவடிக்கை…!!

முன்விரோதம் காரணமாக சமையல் தொழிலாளியை கொலை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள அபிராமம் நத்தம் அண்ணா நகரில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். சமையல் தொழிலாளியான இவர் அதே பகுதியை சேர்ந்த குமரன் என்பவரை வேலைக்கு அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் வேலை முடித்ததும் குமரனுக்கு சம்பளம் கொடுத்துள்ளார். அப்போது இந்த சம்பளம் போதாது என முருகனிடம் தகராறு செய்துள்ளார். இதனையடுத்து ஒருவழியாக இருவரும் வாக்குவாதத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். இதனைதொடர்ந்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் பகுதியில் அய்யாசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் பெட்டி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் டவுன் காவல் துறையினருக்கு அய்யாசாமியின் வீட்டில்  சட்ட விரோதமாக புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல் ….. விசாரணையில் வெளிவந்த உண்மை …. போலீசார் அதிரடி நடவடிக்கை ….!!!

சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்து வந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர் . நாகப்பட்டினம் மாவட்டம் பொறையாறு காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் .அப்போது திருக்கடையூர் அருகே உள்ள மருதம்பள்ளம் பிரதான சாலையில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டு இருந்த நபரை கண்ட காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர் . அவரிடம்  விசாரணை நடத்தியதில் குமாரகுடி தெற்கு தெருவை சேர்ந்த ரமேஷ் என்பதும் இவர் மருதம்பள்ளம் பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்து […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல் …. வசமாக மாட்டிக்கொண்ட வாலிபர் …. கைது செய்த போலீசார் ….!!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர் . மயிலாடுதுறை மாவட்டத்தில் குத்தாலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட ஆலங்குடி பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங்கிற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்படி துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் மேற்பார்வையில் தனிப்படை போலீசார் குத்தாலம்,ஆலங்குடி பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஆலங்குடி தெற்கு தெருவை சேர்ந்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்… மதுவிலக்கு காவல்துறையினர் அதிரடி ரோந்து… 37 பாட்டில்கள் பறிமுதல்…!!

சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்து 37 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்து மது விற்பனை செய்யபடுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் திருச்செங்கோடு மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் சசிகுமார், சப்-இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையில் காவல்துறையினர் பள்ளிபாளையம் பேருந்து நிலைய 4 ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அப்பகுதியில் ஒருவர் சந்தேகபடுபடி பையுடன் நின்று கொண்டிருந்துள்ளார். […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

வீட்டு பூட்டை உடைத்து…. மர்ம நபர் கைவரிசை…. கைது செய்த காவல்துறையினர்….!!

வீட்டு பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வண்டிக்காரத் தெருவில் ஓய்வு பெற்ற ஆசிரியர் தியாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் இவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 1 3/4 பவுன் தங்க நகை மற்றும் 25,00,000 ரூபாய் ரொக்கப் பணத்தை திருடி சென்றுள்ளனர். இது பற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கொள்ளையடித்து சென்றவர்களை தேடும் பணியில் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கண்டக்டரிடம் திருடிவிட்டு ஓட்டம்…. மடக்கிப் பிடித்த பொதுமக்கள்…. கைது செய்த போலீசார்….!!

பேருந்தில் இருந்த கண்டக்டரிடம் பணத்தை திருட முயற்சி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குமார அள்ளி பகுதியில் 48 வயதுடைய ஒருவர் வசித்து வருகிறார். இவர் தர்மபுரியில் இருந்து திருவண்ணாமலைக்கு செல்கின்ற அரசு பேருந்தில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பேருந்து மொரப்பூரில் நின்ற போது பயணிகள்  இறங்கிக் கொண்டிருந்தனர் அப்போது  ஒருவருக்கு சில்லறை கொடுப்பதற்காக கண்டக்டர் பணப்பையை திறந்த சமயத்தில் திடீரென ஒருவர் அதனை திருடிக்கொண்டு தப்பி ஓட முயற்சி […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

கொடுத்த நகையை கேட்டதால்… கொலை முயற்சி… கைது செய்த காவல்துறையினர்…!!

கொடுத்த நகையை திருப்பி தராததால் நிலத் தரகரை கொல்ல முயன்ற ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சந்தவேலூர் மேட்டு தெருவில் அய்யப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நிலத் தரகராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவருடைய நண்பர் காமராஜர் பகுதியில் வசிக்கும் சிவராஜிடம் அவசர தேவைக்காக அய்யப்பனை 5 பவுன் தங்க நகையை வாங்கியுள்ளார். அதன்பின் சிவராஜ் பலமுறை கேட்டும் கொடுக்காத காரணத்தினால் இவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து அய்யப்பன் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வாகன சோதனையின் போது …. வசமாக மாட்டிக்கொண்ட நபர் …. கைது செய்த போலீசார் ….!!!

அனுமதியின்றி ஆற்றில் மணல் அள்ளி வந்த நபரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே பட்டவர்த்தி பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே சென்ற இருசக்கர வாகனத்தை நிறுத்தி காவல் துறையினர் சோதனையிட்டனர். அப்போது அனுமதியின்றி ஆற்றிலிருந்து                   4 மூட்டைகளில் மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இதையடுத்து வழக்குப் பதிவு செய்த மணல்மேடு […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மாடு மேய்க்க சென்ற பெண்… மர்ம நபரின் கைவரிசை… கைது செய்த காவல்துறையினர்…!!

பெண் ஒருவரிடம் தங்க நகை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கிளம்பி ஏரிக்கரை பகுதியில் மலர் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் மாடு மேய்த்து விட்டு வேப்ப மரத்தடியில் அமர்ந்து கொண்டிருக்கும் போது மர்ம நபர் ஒருவர் மலரின் வாய் மற்றும் கழுத்தை அழுத்தி பிடித்ததில் அவர் மயக்கம் அடைந்துள்ளார். இதனை அடுத்து மலர் அணிந்திருந்த 5 பவுன் தங்க நகையை பறித்துக்கொண்டு மர்ம நபர் தப்பிச் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

17 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை… வாலிபரின் மூர்க்கத் தனமான செயல்… கைது செய்த காவல்துறையினர்…!!

17  வயதுடைய கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வாலிபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகாமையில் இருக்கும் கிராமத்தில் முனிவீரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் 17 வயதுடைய கல்லூரி மாணவியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் முனைவீரன் திருமண ஆசை காட்டி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து மாணவியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். மேலும் அந்தப் புகாரின் அடிப்படையில் முனிவீரன் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இதெல்லாம் விற்பனை செய்யக்கூடாது… ரோந்து சென்ற அதிகாரிகள்… ஒருவரை கைது செய்த போலீசார்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பஜார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவஞானபாண்டியன் தலைமையில் காவல்துறையினர் வழக்கம் போல அப்பகுதியில் ரோந்து பணியில் .ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் ராமநாதபுரம் அலங்கச்சேரி தெருவில் சென்றபோது சந்தேகப்படும் படி ஒருவர் நின்று கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து அவரை பிடித்து விசாரித்ததில் அவர் கொத்தனார் தெருவை சேர்ந்த கோபாலகிருஷ்ணன்(52) என்பது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அவரிடம் நடத்திய சோதனையில் தடை செய்யப்பட்ட வெளிமாநில […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல் …. வசமாக மாட்டிக்கொண்ட நபர் …. கைது செய்த காவல்துறையினர் ….!!!

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை  காவல்துறையினர் கைது செய்தனர். நாகை மாவட்டம்  பொரவச்சேரி  பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் தனிப்படை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் காவல்துறையினர் ஆகியோர் நேற்று அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டை சோதனை செய்தபோது கஞ்சா விற்பனை நடப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த வீட்டில் இருந்த 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இன்னும் இதை நிறுத்த முடியல… போலீசாருக்கு கிடைத்த தகவல்… கொத்தாக மாட்டிய பாட்டில்கள்…!!

நாமக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தொடர்ந்து வரும் நிலையில் காவல்துறையினர் அதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் அருகில் உள்ள கீரம்பூர் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மார்க் கடை அருகில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கூட்டுறவு சங்க மோசடி வழக்கு… 2 வருடத்திற்குள் திருப்பி தரவேண்டும்… அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை…!!

தேனி மாவட்டத்தில் கூட்டுறவு சங்க மோசடி வழக்கில் சங்க முன்னாள் தலைவரை கைது செய்த நிலையில் மேலும் 2 பேரை தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அடுத்துள்ள வருசநாடு பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்த கூட்டுறவு சங்கத்தில் தலைவராக இருந்த ராமர்(53) மற்றும் செயலாளர் பார்த்தசாரதி, காசாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கடந்த 2015-2016ஆம் ஆண்டு கூட்டுறவு சங்கத்தில் கடன் பெற்ற விவசாயிகள் செலுத்தும் தவணை தொகையில் மோசடி செய்துள்ளதாக […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ரொம்ப நாளா இருந்திச்சு… ஆத்திரத்தில் வாலிபர் செய்த காரியம்… கைது செய்த காவல்துறையினர்…!!

நிலத்தகராறு காரணத்தினால் அண்ணனே மண்வெட்டியால் அடித்து கொலை செய்த தம்பியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கொல்லப்பட்டி கிராமத்தில் பரசுராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜா என்ற மகன் உள்ளார். இவர் விவசாயியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தம்பி அம்மாசிக்கும் ராஜாக்கும் இடையே பொது வெளிபாதை குறித்து நிலத் தகராறு இருந்துள்ளது. இதனை அடுத்து அம்மாசி தன்னுடைய நிலத்தில் வேலை பார்த்து கொண்டிருக்கும் போது அங்கே வந்த அண்ணன் ராஜா அவரிடம் நிலை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து 8 வருடங்கள்… டிமிக்கி கொடுத்த குற்றவாளி… காவல்துறையினரின் தீவிர செயல்…!!

தொடர்ந்து 8 வருடங்களாக திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சில பகுதியில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனை தவிர்க்க காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருக்கோவிலூர் அருகில் மாமுண்டி கூட்டு ரோட்டில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அதில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கொலை மிரட்டல்… ஏமாந்துபோன இளம்பெண்… கைது செய்த காவல்துறையினர்…!!

தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள இருந்தை கிராமத்தில் கசீர்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் 28 வயது உடைய பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து முதற்கட்டத்தில் பழக்கமாக இருந்தது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து அப்பெண் சென்னை பகுதியில் அமைந்திருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இதனால் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

இவருக்கு ஏற்கனவே திருமணமாகி இருக்கிறது… சின்ன வயதிலேயே இந்த நிலைமையா… காவல்துறை சூப்பிரண்டு எச்சரிக்கை…!!

திருமணமாகிய ஒருவர் 17 வயதுடைய சிறுமியை கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வினோபா பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் செல்வகுமார் அதே பகுதியில் வசிக்கும் 17 வயதுடைய சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் பேசி உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அச்சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். இதனை அடுத்து இம்மாவட்ட மகளிர் காவல் நிலையத்தில் அப்பெண் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

விவரம் தெரியாத சிறுமி… வார்த்தை ஜாலத்தில் மயக்கிய வாலிபர்… கைது செய்த காவல்துறையினர்…!!

14 வயது சிறுமியை கடத்திச் சென்ற வாலிபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சோமங்கலம் பகுதியில் 14 வயதுடைய சிறுமி காணாமல் போய்விட்டதாக பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். அப்போது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள குத்து மேடு தெருவில் வசிக்கும் அசாருதீன் என்பவர் ஆசை வார்த்தைகள் பேசி மயக்கி சிறுமியை அழைத்துச் சென்றதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து பெற்றோர் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

எங்களுக்கு சந்தேகமா இருந்துச்சு… முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்த வாலிபர்… விசாரணையில் தெரியவந்த உண்மை…!!

சூப்பர் மார்க்கெட்டில் 3,00,000 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்ற வாலிபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எஸ்.பி.ரோடு பகுதியில் சூப்பர் மார்க்கெட் அமைந்திருக்கிறது. இந்நிலையில் அந்த சூப்பர் மார்க்கெட்டின் பின்புறத்தில் இருக்கும் ஜன்னலை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே சென்று கல்லாவில் வைத்திருந்த 3,00,000 ரூபாய் திருடி தப்பிச் சென்றுள்ளனர். இதனையடுத்து சூப்பர் மார்க்கெட்டின் நிர்வாகியான நரசிம்மன் என்பவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் படி திருடு நடந்த இடத்திற்கு […]

Categories

Tech |