ராமேஸ்வரம் மண்டபத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற விசைப்படகு ஒன்று நடுக்கடலில் மூழ்கியது. இதில் ஒரு மீனவர் மாயமான நிலையில் மீதமிருந்த நான்கு பேர் நீந்தி கரைக்கு வந்துள்ளனர். ராமேஸ்வரம் மண்டபம் தெற்கு துறைமுக பகுதியில் இருந்து அப்துல் காதர் என்பவர் தனக்கு சொந்தமான விசைப்படகு மூலமாக சுப்பு, அருள், கண்ணன், ஷாருக்கான் இரவி ஆகிய ஐந்து மீனவர்களுடன் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளார். நடுக்கடல் பகுதியில் உள்ள பள்ளிவாசல் தீவு பகுதிக்கு சென்றபோது சூறாவளி காற்று அடித்ததால் […]
