ஜப்பான் நாட்டில் இன்று ஒருவருக்கு குரங்கம்மை நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா நோய் தொற்று, தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. இந்நிலையில் ஆப்பிரிக்காவில் புதிதாக உருவான குரங்கம்மை நோய் தொற்று தற்போது உலகம் முழுவதும் பரவி வருகின்றது. இந்தியாவில் இந்நோயால் தற்போது 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஜப்பான் நாட்டில் முதல் முறையாக டோக்கியோவில் இன்று ஒருவருக்கு குரங்கம்மை நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபர் […]
