வட கொரியாவில் கடும் உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வடகொரியா ஒரு மர்மங்கள் நிறைந்த நாடு. இந்த நாட்டில் யார் தவறு செய்தாலும் அவர்களுக்கு மரண தண்டனை நிச்சயம். இவை அனைத்தும் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் என்பவரின் உத்தரவின் பெயரால்தான் நடைபெறும். தற்போது வடகொரியாவில் சூறாவளி மற்றும் கொரோனா பரவல் காரணமாக உணவு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனை அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் ஒப்புக்கொண்டுள்ளார். கொரோனா பாதிப்பு மற்றும் சர்வதேச […]
