Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஒருதலை காதலால் நேர்ந்த விபரீதம்…. கல்லூரி மாணவி கொடூரமான முறையில் கொலை….. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

மாணவி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே மேலவீதி பகுதியில் மாற்றுத்திறனாளியான முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும், விஜய் என்ற மகனும், நந்தினி, ரோஜா என்ற 2 மகள்களும் இருக்கின்றனர். இவர் சின்னசாமி என்பவரின் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து அங்கு குடும்பத்தோடு தங்கியுள்ளனர். இந்நிலையில் முருகேசனின் 2-வது மகளான ரோஜா ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ படித்து வந்துள்ளார். இவரை தாண்டவராயபுரம் […]

Categories
தேசிய செய்திகள்

ஒருதலைக் காதல்…. ஓகே சொல்லாததால்…” தாய்,மகள் இருவரையும் கொடூரன்”… போலீஸ் வலைவீச்சு..!!

ஆக்ராவில் இரவு நேரத்தில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் தாய், மகள் இருவரையும் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேச மாநிலம் ஆக்ராவில் காவல் துறைக்கு உட்பட்ட பகுதியில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தாய் மகள் இருவரையும் கொலை செய்துள்ளனர். 50 வயதான சாரதா தேவி தனது மகள் காமினியுடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். வீட்டுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திடீரென்று தாய், மகள் இருவரையும் கொடூரமாக வெட்டி விட்டு […]

Categories
தேசிய செய்திகள்

” இனி என்ன பார்க்க வராத”… ஆத்திரத்தில் காதலன் செய்த காரியம்…. ஒருதலைக் காதலால் ஏற்பட்ட விபரிதம்..!!

பெண் ஒருவர் காதலை ஏற்க மறுத்ததால் இளைஞன் ஒருவன் பெண்ணை சுட்டு விட்டு, தானும் சுட்டு  கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள தேவ்கினந்தன்புரா கிராமத்தில் வசிக்கும் இளம்பெண் பிரியங்கா. அவரது உறவினர் கன்ஷ்யம்.  பிரியங்காவிற்கு திருமணம் ஆன நிலையில் அவரின் உறவினரான கன்ஷ்யம் அவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். பிரியங்காவை சந்திக்க அடிக்கடி வீட்டிற்கு சென்றதால் பிரியங்கா குடும்பத்தில் விரிசல் ஏற்பட்டது. இனிமே வீட்டிற்கு வர வேண்டாம் என்று அவரை […]

Categories

Tech |