ஒருங்கிணைந்த சேவை மைய பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலமாக நடத்தப்படுகிறது. இந்த மையத்தில் கூடுதலாக 6 பணியாளர்களை நியமிக்குமாறு சமூகநல இயக்குனர் அறிவித்துள்ளார். அதன்படி ஒருங்கிணைந்த சேவை மையங்களில் ஆலோசகர் பணிக்கு 4 காலியிடங்கள் உள்ளது. இதற்கு விண்ணப்பிப்பவர்கள் முதுகலை சமூகப்பணி மற்றும் சட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். இதற்கு பெண்கள் ஆலோசனை […]
