Categories
அரசியல் மாநில செய்திகள்

எனக்கு பிறந்தநாள்…. “சாக்லேட் எடுத்துக்கோங்க”….. சசிகலாவுடன் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் சந்திப்பு..!!

ஒரத்தநாடு அருகே சசிகலாவுடன் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் சந்தித்து பேசி உள்ளது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. சசிகலா தனது சுற்றுப்பயணத்தை மேற்கொள்வதற்காக கடந்த மூன்று நாட்களுக்கு முன்பதாகவே சென்னையில் இருந்து தஞ்சாவூருக்கு புறப்பட்டு சென்றார்.. தஞ்சாவூரில் திருமண விழாக்கள், கோவில் விழாக்கள், தொண்டர்களை சந்திப்பதற்கான நிகழ்ச்சிகள் ஆகியவை எல்லாம் இந்த சுற்றுப்பயணத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில்  திருமண நிகழ்ச்சியில் சசிகலா பங்கேற்பதற்காக சென்றுள்ளார்.. அப்போது ஒரத்தநாடு அருகே ஓவல்குடியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், ஓபிஎஸ் இன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

Breaking: யாருமே எதிர்பார்க்கல….. பேரூராட்சியை கைப்பற்றிய அமமுக…. திமுக படுதோல்வி….!!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று முடிவுகள் அறிவிப்பு.மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல், 268 மையங்களில் எண்ணப்படுகின்றன. சென்னையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 15 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி, அறிவிக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணும் மையங்களில் 40 ஆயிரத்து 910 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“எனக்கு நெஞ்சு வலிக்கு” சட்டென தொழிலாளிக்கு நேர்ந்த துயரம்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

கூலித் தொழிலாளி திடீரென்று உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாடு அண்ணாநகர் பகுதியில் கூலித்தொழிலாளி மணி வசித்து வந்தார். இவர் அதே பகுதியில் அவரது உறவினருக்கும் மற்றொரு தரப்பினருக்கும் ஏற்பட்ட தகராறை சமாதானம் செய்து விலக்கி வைத்தார். இதனையடுத்து மணி வீட்டிற்கு சென்றார். அப்போது மணி  எனக்கு நெஞ்சு வலிப்பதாக தன் மனைவி லதாவிடம் கூறினார். இந்நிலையில் மணிக்கு நெஞ்சுவலி அதிகமாக இருந்ததால் உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அதன்பின் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“ஒரத்தநாட்டில் பெரியார் சிலைக்கு காவி துண்டு,தொப்பி”…. யார் செய்த வேலை…? தீவிர விசாரணையில் போலீஸ்..!!

ஒரத்தநாடு அருகே பெரியார் சிலைக்கு காவி துண்டு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் யார் இந்த வேலையை செய்தார்கள் என்று விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகே பெரியார் சிலை ஒன்று உள்ளது. இந்த சிலைக்கு நள்ளிரவில் மர்ம நபர்கள் யாரோ காவி துண்டு மற்றும் தலையில் தொப்பியை அணிவித்து சென்றுள்ளனர். இதையடுத்து இந்த தகவல் அறிந்து வந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். […]

Categories

Tech |