தமிழகத்திலேயே சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த நிலையில் சென்னையை அடுத்த ஒரகடத்தில் நோக்கியா நிறுவனத்தில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. இதனையடுத்து அந்த நிறுவனம் மூடப்பட்டுள்ளது. இதேபோல சென்னை வால்டாக்ஸ் சாலை முகாமில் தங்கியிருந்த ஆர்.பி.எஃப் வீரர்கள் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ரயில்வே பாதுகாப்பு படையை சேர்ந்த 16 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் நேற்று புதிதாக 569 பேருக்கு […]
