ஆந்திர மாநில முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி இன்று சுய உதவிக் குழுக்களான டி.டபிள்யு.சி.ஆர்.ஏ எனப்படும் கிராமப்புறங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் வளர்ச்சி அமைப்புகளுக்கு ஒய்.எஸ்.ஆர் ஜீரோ வட்டி கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதன் மூலம், 91 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு பயனடைவார்கள் என மணிலா அரசு தெரிவித்துள்ளது. மேலும், சுமார் 8.78 லட்சம் குழுக்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.1,400 கோடி செலுத்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் அலுவலகம் தகவல் அளித்துள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 31வது நாளாக […]
