Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நடைபயிற்சி சென்று கொண்டிருந்த ஆசிரியை…. வழிப்பறியில் ஈடுபட்ட மர்மநபர்கள்…. போலீஸ் வலைவீச்சு….!!

ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் 13 பவுன் நகை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கரைசுத்துபுதூர் பகுதியில் ஐசக் தனராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஓய்வு பெற்ற ஆசிரியையான லீலா வசந்தகுமாரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் லீலா வசந்தகுமாரி கரைசுத்துபுதூர் பகுதியிலிருந்து சொக்கலிங்கபுரம் செல்லும் சாலையில் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 வாலிபர்கள் லீலா வசந்தகுமாரியின் […]

Categories

Tech |