Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெரும் வயது அதிகரிப்பு…. ஒரே நாளில் இவ்வளவு பேர் ரிடயர்டா?….. வெளியான தகவல்….!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 58 ஆக இருந்தது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக அரசுக்கு பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அப்போது அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 58 லிருந்து 59 ஆக உயர்த்தி அரசாணை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து ஓய்வு பெறும் வயது 59 இருந்து 60 ஆக உயர்த்தி அரசு ஆணை வெளியிடப்பட்டது. இதற்கு பல்வேறு எதிர்ப்புகள் வந்தது. ஏற்கனவே தமிழகத்தில் ஏராளமானோர் வேலை வாய்ப்பு பக்கத்தில் பதிவு […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசு சார்ந்த பொதுத்துறை ஊழியர்கள் மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவன ஊழியர்கள் ஆகியோருக்கு ஓய்வு பெறும் வயது 58 ஆக இருந்தது. அதன்பிறகு கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக நிதிச் சிக்கல் வந்ததால் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தப்படுகிறது என்று முன்னாள் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.இந்த உத்தரவு தற்போது அரசு பணியில் இருக்கும் அனைவருக்கும் மற்றும் 2021 மே 31ஆம் தேதி முதல் […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது?…. அரசு புதிய திட்டம்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசு சார்ந்த பொதுத்துறை ஊழியர்கள் மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவன ஊழியர்கள் ஆகியோருக்கு ஓய்வு பெறும் வயது 58 ஆக இருந்தது. அதன்பிறகு கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக நிதிச் சிக்கல் வந்ததால் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 59 ஆக உயர்த்தப்படுகிறது என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் கொரோனா பரவல் இரண்டாவது அலை தீவிரமடைந்த போது […]

Categories

Tech |