தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 58 ஆக இருந்தது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக அரசுக்கு பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அப்போது அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 58 லிருந்து 59 ஆக உயர்த்தி அரசாணை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து ஓய்வு பெறும் வயது 59 இருந்து 60 ஆக உயர்த்தி அரசு ஆணை வெளியிடப்பட்டது. இதற்கு பல்வேறு எதிர்ப்புகள் வந்தது. ஏற்கனவே தமிழகத்தில் ஏராளமானோர் வேலை வாய்ப்பு பக்கத்தில் பதிவு […]
