ஒயின் அருந்துவது கொரோனா பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் என்று ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. பிரபல இதழ் வெளியிட்ட ஆய்வுக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, ஒரு வாரத்தில் அதிகபட்சம் நான்கு கோப்பைகள் சிவப்பு ஒயினை அருந்தினால், கொரோனா தொற்று அபாயத்தை 10% வரை குறைக்கலாம். அதே சமயத்தில் ஒரு வாரத்திற்கு ஐந்து அல்லது அதற்கு அதிகமான கோப்பைகள் ஒயின் பருகினால் ஆபத்து 17% குறைகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, மது பிரியர்கள் இனிமேல் அதிக அளவில் மது அருந்தலாம் என்று நினைப்பார்கள். ஆனால் […]
