Categories
மாநில செய்திகள்

BREAKING : ஒமைக்ரான் இப்படி மாற வாய்ப்பில்லை….. அமைச்சர் மா.சுப்ரமணியன்….!!!

ஒமைக்ரான் கொரோனா தொற்று சமுதாய தொற்றாக மாற வாய்ப்பில்லை என்று  அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று பல்வேறு நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று காரணமாக இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 450 நெருங்குகிறது. தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்றால் 34 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 9 பேருக்கு ஒமைக்ரான் தொற்று இருக்கலாம்…..  ராதாகிருஷ்ணன் தகவல்….!!!

தமிழகத்தில் மேலும் 9 பேருக்கு ஒமைக்ரான் தொற்று இருக்கலாம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் செயல்பட்டுவரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழ்நாட்டில் மேலும் 9 பேருக்கு ஒமைக்ரான் தொற்று இருக்கலாம் என தெரிவித்தார்.  நேற்று ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவரது குடும்பத்தினர் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த 7 பேருக்கு ஒமைக்ரான் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : மகாராஷ்டிராவில் மேலும் 8 பேருக்கு ஒமைக்ரான்…..  சற்றுமுன் தகவல்….!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 8 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது தென்னாப்பிரிக்காவிலிருந்து உருமாறிய ஒமைக்ரான் தொற்று பல உலக நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவிலும் நுழைந்த இந்த ஒமைக்ரான் தொற்று பல மாநிலங்களில் தற்போது பரவி வருகின்றது.  இன்று காலை டெல்லியில் நான்கு பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தது. இதனால் இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்தது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் மேலும் எட்டு பேருக்கும் ஒமைக்ரான் […]

Categories
தேசிய செய்திகள்

என்னது இந்தியாவில் மீண்டும் ஊரடங்கா?…. அச்சுறுத்தும் ஒமைக்ரான்…. மக்களே அலர்ட்டா இருங்க….!!!!

இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் மீண்டும் ஊரடங்கு குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸின் முதல் மற்றும் இரண்டாம் நிலையின் தாக்கம் சற்றே குறைந்து வந்த நிலையில் தற்போது தென்னாப்பிரிக்காவிலிருந்து ஒமைக்ரான் எனப்படும் புதிய கொரோனா தொற்று உலக நாடுகளுக்கு பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இந்த புதிய வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் முதன்முதலில் கர்நாடகாவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் தற்போது டெல்லி, […]

Categories
உலக செய்திகள்

ஒமைக்ரான் தொற்று குறித்து…. மருத்துவ கழகத்தலைவர் பேட்டி…. விவரம் இதோ….!!

ஒமைக்ரான் தொற்று குறித்து மருத்துவ கழகத்தலைவர்  பேட்டி ஒன்றை அளித்துள்ளார். உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் தொற்றானது முதன்முதலாக தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க மருத்துவக் கழகத்தின் தலைவரும் ஒமைக்ரான் தொற்றினால் பாதிக்கப்பட்ட 70க்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவருமான ஏஞ்சலிக் கூட்ஸ் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது ” ஒமைக்ரான் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடந்த இரண்டு வாரங்களாக தலை, தொண்டை மற்றும் உடம்பு வலி போன்ற அறிகுறிகள் […]

Categories
உலக செய்திகள்

‘கடுமையான பாதிப்பு இருக்காது’…. அமெரிக்கா விஞ்ஞானி…. வெளியிட்ட முக்கிய தகவல்….!!

ஒமைக்ரான் தொற்று குறித்து விஞ்ஞானி ஒருவர் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். உலக நாடுகளில் பரவி வரும் ஒமைக்ரான் தொற்றினால் அனைவரும் பீதியடைந்துள்ளனர். இது தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இந்த ஒமைக்ரான் தொற்றின் காரணமாக பல்வேறு உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இது குறித்து அமெரிக்காவின் உயர் விஞ்ஞானியான அந்தோனி பாசி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “தற்போது தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டு பல நாடுகளை அச்சுறுத்தி வரும் […]

Categories

Tech |