Categories
மாநில செய்திகள்

“ஒமிக்ரான் வைரஸ்” தமிழகத்துக்கு வரக்கூடாது…. எதிர்கொள்ள தயாரா இருக்கிறோம்….!!

மதுரை அரசு மருத்துவமனையில் ஒமிக்ரான் வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்கு புதிதாக வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி ஒமிக்ரான் பாதிப்புள்ள நாடுகளில் இருந்து இந்தியா வருபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர். இதேபோன்று எந்த ஒரு வெளிநாட்டில் இருந்தும் தமிழகம் வரும் பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே வைத்து கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அப்போது பாதிப்பு […]

Categories
மாநில செய்திகள்

“ஒமிக்ரான் வைரஸ்” 275 படுக்கைகள் ரெடியா இருக்கு…. அரசு வெளியிட்ட தகவல்….!!

ஒமிக்ரான் வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை அரசு மருத்துவமனையில் 275 படுக்கைகள் தயார் நிலையில் இருக்கிறது. கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் தொற்று தென் ஆப்பிரிக்காவில் முதலில் தோன்றி பிற நாடுகளிலும் தற்போது பரவி வருகிறது. இந்த ஒமிக்ரான் வைரஸ் கொரோனா தொற்று தீவிரமாக பரவக் கூடியதாகவும், வீரியமிக்கதாகவும் கருதப்படுகிறது. இதன் காரணமாக இந்தியா மற்றும் தமிழகத்திலும் தொற்று பாதிப்பு பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. அதன்படி வெளிநாடுகளில் […]

Categories
தேசிய செய்திகள்

JUSTIN : ஒமிக்ரான் பாதிப்பு…. இருவரில் ஒருவர் இந்த நாட்டை சேர்ந்தவராம்…. அரசு விளக்கம்…!!!!

ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் தென் ஆப்பிரிக்கா நாட்டைச் சேர்ந்தவர் என்று கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக கர்நாடக அமைச்சர் தெரிவித்துள்ளதாவது: இன்று இந்தியாவில் இருவருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. அதில் ஒருவர் தென் ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்தவர். மற்றொருவர் கர்நாடகாவை சேர்ந்த மருத்துவர். அவருக்கு வெளிநாட்டு பயண தொடர்பு எதுவும் கிடையாது. இருப்பினும் அவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று […]

Categories
உலக செய்திகள்

“ஒமிக்ரான் தொற்று” எந்த அறிகுறிகளும் தென்படவில்லை…. சுகாதாரத் துறையின் தகவல்….!!

போட்ஸ்வானாவில் ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் ஏராளமானோரிடம் எந்த அறிகுறிகளும் கண்டறியப்படவில்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான போட்ஸ்வானாவில் ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டவர்களில் ஏராளமானோரிடம் எந்த அறிகுறிகளும் தென்படவில்லை என அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் போட்ஸ்வானா சுகாதாரத்துறை பொறுப்பு இயக்குனர் பமீலா ஸ்மித் லாரன்ஸ் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தபோது ” ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்ட 19 பேரில் ஒன்று அல்லது 2 நபர்களுக்கு மட்டுமே லேசான காய்ச்சல் உள்ளிட்ட […]

Categories
உலக செய்திகள்

“புதிய வகை வைரஸ்” அதற்கு தடை விதிப்பது முறையற்றது…. ஐ.நா.பொதுச்செயலாளரின் கருத்து….!!

ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தலால் சர்வதேச விமானங்களுக்கு தடை விதிப்பது முறையற்றது என்றும் அது பலன் தராது என்றும் ஐ.நா.சபையின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று ஒமிக்ரான் வகையாக உருமாறிய நிலையில் சர்வதேச விமானங்களுக்குத் தடை விதிப்பது முறையற்றது என்றும் அது பலன் கொடுக்காது என்றும் ஐ.நா.சபையின் பொதுச்செயலாளர் அந்தோனியா குட்டரஸ் தெரிவித்துள்ளார். இதனையடுத்து நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் அந்தோனியா குட்டரஸ் பேசியபோது ” ஒமிக்ரான் பாதிப்பைக் குறைக்க பயணத்தை அனுமதித்து பொருளாதார இடையூறு இல்லாமல் பார்த்துக் கொள்வதுடன் இதர […]

Categories
உலக செய்திகள்

“தென் ஆப்பிரிக்காவில் 2 மடங்காக அதிகரித்த கொரோனா!”… விஞ்ஞானிகள் வெளியிட்ட தகவல்…!!

தென்னாப்பிரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள். தென் ஆப்பிரிக்காவில் கடந்த 24 ஆம் தேதி அன்று ஒமிக்ரான் என்ற புதிய வகை கொரோனா மாறுபாடு கண்டறியப்பட்டது. எனவே, உலகின் பல்வேறு நாடுகள் அந்நாட்டிற்கு பயணத்தடையை அறிவித்தது. எனினும், ஹாங்காங், பெல்ஜியம் மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கும் அந்த வைரஸ் பரவ தொடங்கிவிட்டது. இந்நிலையில், தென்னாப்பிரிக்காவில் ஓமிக்ரான் வைரஸ் பரவிய பின்பு, அங்கு கொரோனா பாதிப்பு இரண்டு மடங்காக அதிகரித்திருக்கிறது. நேற்று, கொரோனா தொற்று 4,373- […]

Categories
உலக செய்திகள்

எப்படி “ஒமிக்ரான்” ஏற்பட்டுச்சு…? பள்ளி மாணவருக்கு உறுதியான தொற்று…. பிரபல நாட்டில் அதிர்ச்சி தகவல்….!!

சுவிட்சர்லாந்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட பள்ளி மாணவர் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக சுகாதார அமைப்பு “ஒமிக்ரான்” மாறுபாடு தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் பல நாடுகளும் விமான சேவைகளுக்கு தடை விதித்து வருகிறது. இந்நிலையில் சுவிஸ் சுகாதாரத்துறை கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சுவிட்சர்லாந்தில் “ஒமிக்ரான்” தொற்று பாதிப்பு இருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட இருவரும் பாஸல் பகுதியில் வசித்து வருபவர்கள் என்பதும், […]

Categories
உலக செய்திகள்

“உருமாறிய கொரோனா வைரஸ்” வெளிநாட்டு பயணிகள் 4 பேருக்கு சோதனை…. வெளியான தகவல்….!!

வெளிநாட்டு பயணிகள் 4 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். உலகை அச்சுறுத்தி வருகிற உருமாறிய கொரோனா வைரசில் ஒமிக்ரான் அதிக ஆபத்துள்ளது என அறியப்படுகிறது. இந்த வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு, பெல்ஜியம், இஸ்ரேல், ஹாங்காங் போன்ற நாடுகளுக்கு பரவிவிட்டது. இதனிடையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு உலக அளவில் குறைவாக இருந்தாலும், ஐரோப்பிய நாடுகளில் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் ஐரோப்பாவில் இந்த உருமாறிய வைரஸ் பரவ தொடங்கி இருப்பது பரபரப்பை […]

Categories
உலக செய்திகள்

“ஒமிக்ரான் வைரஸ்” பொதுமக்கள் முககவசம் அணிவது கட்டாயம்…. இங்கிலாந்தில் வெளியான தகவல்….!!

ஒமிக்ரான் வைரசை தடுக்கும் வகையில் பொதுமக்கள் முககவசம் அணிந்துகொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்ற ஒமிக்ரான் வைரஸ் இங்கிலாந்தில் தீவிரமாக இருக்கிறது. அங்கு இதுவரை 14 நபர்களுக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து இங்கிலாந்தில் கடைகள் மற்றும் பேருந்து, மெட்ரோ ரயில், விமானங்கள் போன்ற பொது போக்குவரத்து சாதனங்களில் பொதுமக்கள் கட்டாயமாக முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இங்கிலாந்து நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியபோது “இன்று நடைமுறைக்கு வரும் கட்டுப்பாடுகள் பொறுப்பானவை […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா தடுப்பூசிகளால் ஒமிக்ரான் வைரஸை எதிர்த்து போராட முடியாது”…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

மாடர்னா கொரோனா தடுப்பூசி நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியான ஸ்டீபன் பான்செல் புதிய வகை “ஒமிக்ரான்” வைரசுக்கு எதிராக கொரோனா தடுப்பூசிகளால் திறம்பட செயல்பட முடியாது என்று தெரிவித்துள்ளார். மாடர்னா கொரோனா தடுப்பூசி நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியான ஸ்டீபன் பான்செல் புதிய வகை “ஒமிக்ரான்” வைரசுக்கு எதிராக கொரோனா தடுப்பூசிகளால் திறம்பட செயல்பட முடியாது என்று தெரிவித்துள்ளார். இதனால் “ஒமிக்ரான்” வைரசுக்கு எதிரான தடுப்பூசிகளை கண்டறிவதற்கு அதிக மாதங்கள் ஆகலாம் எனவும், கொரோனா தொற்று நீண்ட […]

Categories
உலக செய்திகள்

OMG….! இதுவரை 17 நாடுகளில் பரவிய “ஒமிக்ரான்” வைரஸ்…. வெளியான பட்டியல் விவரம்….!!

தென்னாப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்த “ஒமிக்ரான்” புதிய வகை கொரோனா தொற்று இதுவரை 17 நாடுகளில் பரவி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்ஆப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்த “ஒமிக்ரான்” வகை கொரோனா தொற்று தற்போது உலகம் முழுவதும் பரவ தொடங்கியுள்ளது. மேலும் இதுவரை கிட்டத்தட்ட 17 நாடுகளில் “ஒமிக்ரான்” புதிய வகை கொரோனா வைரஸ் பரவி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனை தொடர்ந்து 17 நாடுகளிலும் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை “ஒமிக்ரான்” […]

Categories
தேசிய செய்திகள்

மராட்டியம் வந்த 6 பேருக்கு…. ஒமிக்ரான் கொரோனா உறுதி…. அதிர்ச்சி தகவல்…!!!

தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் கொரோனா வைரஸ் இந்தியாவிற்குள் நுழைந்து விடக்கூடாது என்பதில் மத்திய அரசு கவனமாக இருக்கிறது. அந்த வகையில் மராட்டியத்தில் ஒமிக்ரான் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இருப்பினும் தென்னாப்பிரிக்கா அல்லது ஒமிக்ரான் ஆபத்து நிறைந்த பிற நாடுகளிலிருந்து  மராட்டியம் வந்த ஆறு பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அவர்களை சோதனை செய்ததில் அறிகுறிகள் அற்றவர்களாக அல்லது லேசான அறிகுறிகளை கொண்டிருப்பதாகவும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை […]

Categories
மாநில செய்திகள்

கோவை விமான நிலையத்தில்…. ஒமிக்ரான் பரிசோதனை….!!

தென் ஆப்பிரிக்காவில்கொரோனா வைரஸ் ஒமிக்ரான் என்ற புதிய வைரஸா உருமாறி பரவத் தொடங்கி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இதனால் அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கோவை விமான நிலையத்தில் ஒமிக்ரான் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வந்த பின் மாற்று விமானம் மூலம் கோயம்புத்தூருக்கு வரும் பயணிகளுக்கு ஒமிக்ரான் பரிசோதனை செய்யப்படுகிறது. இந்தப் பரிசோதனையானது சளி மாதிரிகளை சேகரித்து மேற்கொள்ளப்படுகிறது. மேலும் இந்த பரிசோதனை செய்யப்படும் நபர்களின் விவரங்கள் […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: ஒமிக்ரான் வைரஸ்…. தமிழக அரசு புதிய அதிரடி கட்டுப்பாடுகள்….!!!!

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தனது மரபணுவில் தொடர்ச்சியாக மாற்றங்களை உருவாக்குவதன் மூலமாக புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் தோன்றுகிறது. அதன்படி தற்போது ஒமைக்ரான் உருமாறிய கொரோனா வைரஸ் தோன்றியுள்ளது. இந்த வைரஸ் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் மிக வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மீறி தப்பிக்க கூடிய தன்மை அதிகரித்தல், வேகமாக பரவுதல் மற்றும் வேகமாக செல்களுக்குள் ஊடுருவும் தன்மை போன்ற தன்மைகள் […]

Categories
உலக செய்திகள்

உலகையே அச்சுறுத்தும் “ஒமிக்ரான்”…. முதன்முதலாக எச்சரித்த மருத்துவர்…. வெளியான முக்கிய தகவல்….!!

முதன்முறையாக ஒமிக்ரான் தொற்று தொடர்பில் எச்சரித்த தென்ஆப்பிரிக்க மருத்துவர் ஒருவர் தற்போது முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். தென்ஆப்பிரிக்காவில் தனியார் மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்து வரும் Angelique Coetzee என்ற மருத்துவர் முதன்முதலாக “ஒமிக்ரான்” தொடர்பில் எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும் ஒமிக்ரான் நோயாளிகள் கொரோனா தொற்று நோயாளிகளை போல் சுவை இழப்பால் பாதிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் அவர்கள் அதிக நாடி துடிப்பு விகிதம் மற்றும் தீவிரமான சோர்வு உள்ளிட்ட அசாதாரண நிலையில் காணப்பட்டதாக கூறியுள்ளார். அதோடு […]

Categories
உலக செய்திகள்

ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவுமா…? உலக சுகாதார மையம் அளித்த விளக்கம்…!!!!

உலக சுகாதார மையமானது, ஒமிக்ரான் வைரஸ் அதிகமான பாதிப்புகளை உண்டாக்குமா? என்பது தொடர்பில் விளக்கம் அளித்திருக்கிறது. தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக ஓமிக்ரோன் என்ற புதிய வகை கொரோனா மாறுபாடு கண்டறியப்பட்டது. எனவே உலக நாடுகள், தென் ஆப்பிரிக்க நாடுகளுடனான விமான போக்குவரத்தை தடை செய்து வருகின்றன. அதே சமயத்தில் தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வரும் மக்களுக்கும் மத்திய அரசு பல விதிமுறைகளை நடைமுறைப்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், உலக சுகாதார மையம், ஓமிக்ரோன் வைரஸ் தொடர்பில் தெரிவித்துள்ளதாவது, ஓமிக்ரோன் வைரஸ் வேகமாக […]

Categories
உலக செய்திகள்

உலகையே அச்சுறுத்தும் “ஒமிக்ரான்”…. கனடாவில் 2 பேர் பாதிப்பு…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

கனடாவில் “ஒமிக்ரான்” வைரஸ் பாதிப்பு இரண்டு பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று கனடா அரசு புதிய வகை “ஒமிக்ரான்” கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் 7 ஆப்பிரிக்க நாடுகளுடனான பயணத்திற்கு தடை விதித்தது. ஆனால் நைஜீரியா நாடு அந்த பயண தடையில் இடம்பெறவில்லை. இந்த நிலையில் கனடாவில் புதியவகை ஒமிக்ரான் பாதிப்பு 2 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் இருவரும் நைஜீரியாவுக்கு சென்று திரும்பி வந்ததும் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே….! பிரபல நாட்டில் 13 பேருக்கு “ஒமிக்ரான்” பாதிப்பு…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

நெதர்லாந்தில் ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று 13 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தென்ஆப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்த “ஒமிக்ரான்” வகை கொரோனா தொற்று தற்போது உலகம் முழுவதும் பரவ தொடங்கியுள்ளது. அந்த வகையில் ஜெர்மன் நாட்டில் உள்ள முனிச் என்ற நகரில் ஒமிக்ரான் கொரோனா தொற்று பாதிப்பு இரண்டு பேருக்கு உறுதி செய்யப்பட்டது. மேலும் அவர்கள் இருவரும் தென்ஆப்பிரிக்கா நாட்டிலிருந்து வந்தவர்கள் என்பதும் கண்டறியப்பட்டது. அதேபோல் இங்கிலாந்திலும் ஒமிக்ரான் கொரோனா தொற்று இரண்டு பேருக்கு […]

Categories
உலக செய்திகள்

புதிய வகை வைரஸ்…. பெரும் அழிவை ஏற்படுத்தாது…. இங்கிலாந்து விஞ்ஞானியின் கருத்து….!!

புதிய வகை கொரோனா வைரஸ் பெரும் அழிவை ஏற்படுத்தாது என்று இங்கிலாந்து விஞ்ஞானி கருத்து தெரிவித்துள்ளார். புதிய வகையான கொரோனா ஒமிக்ரான் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில் அது பெரும் அழிவை ஏற்படுத்தாது என இங்கிலாந்து விஞ்ஞானி பேராசிரியர் காலம் செம்பிள் கூறியுள்ளார். இதுகுறித்து காலம் செம்பிள் கூறியபோது “இது பெரும் அழிவை ஏற்படுத்தாது. இதனிடையில் எனது சகாக்கள் இந்த வைரஸ் பயங்கரமானது என கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் நிலைமையே மிகைப்படுத்தி இருப்பதாகவே நான் கருதுகிறேன். […]

Categories
உலக செய்திகள்

“ஒமிக்ரான் வைரஸ்” 100 நாட்களில் புதிய தடுப்பூசி…. பைசர் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை….!!

தற்போது உள்ள எங்கள் தடுப்பூசியிலிருந்து ஒமிக்ரான் வைரஸ் தப்பிக்க முடியுமா என்று தெரியவில்லை என பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய புதிய வகையான ஒமிக்ரான் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய வகை கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசியின் செயல்திறன் குறைவு என கூறப்படுகிறது. மேலும் இந்த வகை கொரோனாவை உலக சுகாதார அமைப்பும் கவலைக்குரிய திரிபாக வரிசைப்படுத்தி உள்ளது. இந்நிலையில் இந்த வைரஸ் தென் ஆப்பிரிக்காவை தவிர்த்து ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல் போன்ற நாடுகளிலும் […]

Categories
உலக செய்திகள்

உருமாறிய புதிய வகை கொரோனா…. பிரபல நாட்டில் 2 பேர் பாதிப்பு…. வெளியான பரபரப்பு தகவல்….!!

ஜெர்மனியில் முதல் முறையாக “ஒமிக்ரான்” கொரோனா தொற்று பாதிப்பு இரண்டு பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் டெல்டா, டெல்டா பிளஸ் என பல்வேறு வடிவங்களில் உருமாற்றமடைந்து பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் புதிதாக உருமாற்றம் அடைந்த “ஒமிக்ரான்” என்ற கொரோனா வைரஸ் ஜெர்மனியிலும் பரவ தொடங்கியுள்ளது. அதாவது ஜெர்மன் நாட்டில் உள்ள முனிச் என்ற நகரில் ஒமிக்ரான் கொரோனா தொற்று பாதிப்பு இரண்டு பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் இருவரும் தென்ஆப்பிரிக்கா […]

Categories
உலக செய்திகள்

“தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய தொற்று!”…. ஒமிக்ரான் என்று பெயரிட்ட விஞ்ஞானிகள்….!!

தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிதாக உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸிற்கு விஞ்ஞானிகள் ஒமிக்ரான் என்று பெயரிட்டுள்ளனர். தென் ஆப்பிரிக்காவில் உள்ள போஸ்ட்வானாவில், புதிதாக உருமாற்றம் அடைந்த கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. விஞ்ஞானிகள் இது 10 மடங்கு வீரியம் மிக்கது என்று தெரிவித்திருக்கிறார்கள். உலக சுகாதார மையமானது, இந்த புதிய வகை தொற்று வருத்தத்திற்குரிய மாறுபாடு என்று தெரிவித்துள்ளது. மேலும், இந்த மாறுபாடு கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முயன்று வரும் உலகநாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது என்றும் தெரிவித்துள்ளது. நேற்று இது […]

Categories

Tech |