Categories
தேசிய செய்திகள்

இனி எந்த கட்டணமும் இல்லை… ஃப்ரீ WiFi சேவை… அரசு மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் பொது இடங்களில் வைஃபை சேவை வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகில் உள்ள மக்கள் அனைவரும் பல்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வருகிறார்கள். மக்களின் தேவைக்கு ஏற்றவாறு தொழில்நுட்பங்கள் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. தங்களின் உறவினர்களை நேரில் பார்த்து உறவாடும் காலம் போய், தற்போது செல்போன் மூலமாகவே பேசி விளையாடி வருகிறார்கள். அதற்கு ஏற்றவாறு தொழில்நுட்பமும் நாளுக்கு நாள் முன்னேறிக்கொண்டே இருக்கிறது.அவை அனைத்திற்கும் இணைய சேவை மிகவும் இன்றியமையாததாக உள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

இனி டீக்கடையில கூட wi-fi… அதுவும் ப்ரீ.. ப்ரீ.. ப்ரீ.. மத்திய அரசின் புதிய திட்டம்..!!

டீக்கடை முதல் மால்கள் வரை பொது இடங்களிலும் எந்த ஒரு கட்டணமும் இல்லாமல் வைஃபை வசதி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பொது இடங்களில் பொதுமக்கள் இலவசமாக வைபை வசதியை பெற பிஎம் வாணி என்ற பெயரில் இலவச வைபை சேவையை மத்திய அரசு அளித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் “இந்தியா முழுவதும் ஒரு கோடி டேட்டா சென்டர்கள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பி.டி.ஓக்களுக்கு எந்த உரிமையும் இல்லை, […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

8 மாதங்களுக்குப் பிறகு…”டிஎன்பிஎஸ்சி தேர்வில் 20% இட ஒதுக்கீடு”… வெளியான அறிவிப்பு..!!

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வில் தமிழ்வழி மாணவர்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு கடந்த 8 மாதங்களாக நிலுவையில் இருந்த தமிழ்வழி மாணவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு மூலம் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் நேற்று ஒப்புதல் அளித்தார். தமிழக அரசில் உள்ள பல்வேறு துறைகளுக்கான பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. தமிழ் வழியில் படித்து […]

Categories
உலக செய்திகள்

பைஃசர்- பயோன்டெக் தடுப்பூசி… பிரிட்டன் அரசு ஒப்புதல்… விரைவில் பயன்பாட்டிற்கு வரும்..!!

பைஃசர்- பயோன்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. முதல் நாடு  உலகில் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கிய முதல் நாடு இங்கிலாந்து. கொரோனா தொற்று கடந்த ஓராண்டாக உலக நாடுகளை பெரிதளவில் பாதித்து வருகின்றது. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் பேரழிவைச் சந்தித்துள்ளன. லட்சக்கணக்கான மனிதர்களின் உயிர்களை காவு வாங்கியிருக்கிறது இந்த தொற்று. கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும், மருந்து தயாரிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இந்த […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவுக்கு எஃப்-18 ரக போர் விமானங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல்…!!

இந்திய கடற்படைக்கு எஃப் 18 ரக போர் விமானங்கள் மற்றும் நவீன ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான ராணுவ ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் இரு நாடுகள் இடையே நேற்று முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்நிலையில் இந்திய கடற்படையின் பயன்பாட்டிற்காக எஃப் 18 ரக போர் விமானங்களை விற்பனை செய்வதற்கு அமெரிக்கா முன்வந்துள்ளது. ஆளில்லா விமானங்கள் உட்பட நவீன ஆயுதங்களையும் விற்க முன் வந்துள்ளது. இந்தியக் கடற்படையில் தற்போதுள்ள ஐஎன்எஸ் […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய ராணுவத்திற்கு நவீன ஆயுதங்கள்… அமெரிக்காவிடம் வாங்க ஒப்புதல்…!!!

இந்திய ராணுவத்திற்கு அமெரிக்காவிடம் இருந்து ரூ.2, 290 கோடியில் நவீன ஆயுதங்கள் வாங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் அமெரிக்காவிடமிருந்து ரூ.2, 290கோடி செலவில் முப்படைகளுக்கும் நவீன ஆயுதங்கள் மற்றும் ராணுவ உபகரணங்கள் வாங்குவதற்காக ஒப்புதல் வழங்கப்பட்டது. அவ்வகையில் இந்திய கடற்படை மற்றும் விமானப் படையினருக்கு ரூ. 970 கோடி மதிப்பில் இலங்கையை மிகத் துல்லியமாக தாக்கி அழிக்கக்கூடிய ஆயுதங்கள் வாங்குவதற்கும், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொரோனா தடுப்பு மருந்து கோவிஷீல்டு… சென்னையில் இரண்டு மருத்துவமனைகளுக்கு ஒப்புதல்…!!!

சென்னையில் உள்ள இரண்டு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு மருந்து கோவிஷீல்டை பரிசோதனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் ரஷ்யா தடுப்பூசியை கண்டறிந்து பதிவு செய்துவிட்டோம் என்று கூறியுள்ளது. இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் அனைத்தும் கோரொனா தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்தியாவின் தயாரிக்கப்பட்டுள்ள மூன்று விதமான தடுப்பூசிகள் மருத்துவ பரிசோதனையில் […]

Categories
தேசிய செய்திகள்

விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பிற்கு இஸ்ரோ முழு ஆதரவு… தலைவர் சிவன் அறிவிப்பு..!!

விண்வெளி துறையில் தனியாரை அனுமதித்ததற்கு இஸ்ரோ முழு ஆதரவு அளிப்பதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். காணொளி வாயிலாக பேசிய அவர், விண்வெளித் துறையில் தனியார் தொழிற்துறையினர் ஈடுபட இஸ்ரோ தலைவர் அழைப்பு விடுத்துள்ளார். விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்க மத்திய அமைச்சரை கூட்டத்தில் நேற்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து அமைச்சர்களுடன், பிரதமர் மோடி நேற்று காலை ஆலோசனை நடத்தினார். வரும் 30ம் தேதியுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடியும் நிலையில் முக்கிய […]

Categories
தேசிய செய்திகள்

விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பு… மத்திய அமைச்சகம் ஒப்புதல்…!!

விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்க மத்திய அமைச்சரை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து அமைச்சர்களுடன், பிரதமர் மோடி இன்று காலை ஆலோசனை நடத்தினார். வரும் 30ம் தேதியுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடியும் நிலையில் முக்கிய ஆலோசனை நடைபெறுகிறது. சீனாவுடனான எல்லை பிரச்சினை உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை என தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனை முடிவில் கூட்டுறவு வங்கிகளின் செயல்பாடுகளை இனி ரிசர்வ் வங்கி நேரடியாக கண்காணிக்கும் என அறிவிப்பு வெளியானது. 1,482 […]

Categories
மாநில செய்திகள்

பாடத்திட்டத்தை குறைப்பதற்கு 18 பேர் கொண்ட குழு… முதல்வர் பழனிசாமி ஒப்புதல்..!!

பாடத்திட்டத்தை குறைப்பதற்கு 18 பேர் கொண்ட குழுவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒப்புதல் வழங்கியுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். எனவே முதலமைச்சர் ஒப்புதலோடு 18 பேர் கொண்ட குழு அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். CEO, DEO, இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் என 14 அரசு அலுவலர்கள், 4 கல்வியாளர்கள் என 18 பேர் குழுவில் இடம் பெற்றுள்ளதாக கூறியுள்ளார். முன்னதாக இன்று காலை ஈரோடு மாவட்டம் நம்பியூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

“நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி இடஒதுக்கீடு”… அவசர சட்டத்திற்கு ஒப்புதல்!!

நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி இடஒதுக்கீடு அவரச சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நீட் தேர்வில் வெற்றி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு அதாவது தனி இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான சிறப்பு சட்டம் குறித்து ஆலோசனை நடைபெறும் என தகவல் வெளியானது. கடந்த 8ம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.10,000 கோடியில் நுண் உணவு உற்பத்தி நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!!

அகில இந்திய அடிப்படையில் ரூ .10,000 கோடி செலவினத்துடன் அமைப்புசாரா துறையான “நுண் உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்துவதற்கான திட்டத்திற்கு (FME)” மத்திய அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிலையில், டெல்லியில் இன்று காலை 11 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்றது. இதில் நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா தடுப்புப் பணி குறித்தும், 20 லட்சம் கோடி ரூபாய் பொருளாதார ஊக்குவிப்பு திட்டங்களை செயல்படுத்துவது பற்றியும் விவாதிக்கப்பட்டது. “சுயசார்பு இந்தியா” […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவ ஊழியர்கள் மீது தாக்குதல்…” 7 ஆண்டு சிறை”: அவசர சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கினார் குடியரசு தலைவர்

தொற்றுநோய்கள் (திருத்த) கட்டளைச் சட்டத்தை அவரச சட்டமாக அறிவிக்க ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். 2020ம் ஆண்டின் படி இந்த திருத்தப்பட்ட சட்டத்தின் கீழ் மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா வைரசுக்கு எதிரான பணிகளில் முன்னணியில் இருக்கும் சுகாதார ஊழியர்கள் மீது பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மக்களின் உயிரைக்காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் மீது தாக்குதல் […]

Categories

Tech |