Categories
சென்னை மாவட்ட செய்திகள்

துப்புரவு பணியின்போது இறந்த 2 தொழிலார்கள்…. பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரணம்…. அரசு வெளியிட்ட அறிவிப்பு…..!!!!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் ஒப்பந்த தொழிலாளர்கள் சென்ற மாதம் ஜெட்ராடிங், சூப்பர் சக்கர் எந்திரத்தை பயன்படுத்தி மாதவரம் முத்துமாரியம்மன் கோயில் தெருவில் கழிவுநீர் அடைப்பை அகற்றிவந்தனர். இந்நிலையில் ஒப்பந்த தொழிலாளர் நெல்சன் என்ற கட்டாரி (26) எந்திரத்தின் துளையில் தவறி விழுந்து விட்டார். அப்போது அவரை காப்பாற்ற முயற்சி செய்த மற்றொரு ஒப்பந்த தொழிலாளர் வே.ரவிகுமாரும் (35) எந்திரதுளையில் தவறிவிழுந்தார். இதனால் இருவரும் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இச்சூழ்நிலையில் அந்த 2 […]

Categories
மாநில செய்திகள்

உயிரை பணயம் வைக்கும் மின் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு?…. அரசு எடுக்கும் முடிவு என்ன?…. வலுக்கும் கோரிக்கை….!!!

தமிழக மின்வாரியத்தில் உள்ள ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரமாக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. மழையோ,வெயிலோ, புயலோ எந்த வகையான இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டாலும் களத்தில் இறங்கி வேலை பார்க்க கூடிய துறைகள் சில உண்டு. அவற்றில்  மின்வாரியமானது அதிகம் கண்டுகொள்ளபடாத துறை என்று சொல்லலாம். அப்படி உயிரை பணயம் வைத்து பணியாற்றும் மின்வாரிய ஊழியர்களுக்கு எந்தவித பணி பாதுகாப்பும் இல்லை என்பதுதான் பெருந்துயரமாக உள்ளது. இந்தத் துறையில் ஒப்பந்த தொழிலாளர்களாக பல ஆண்டுகள் பணியாற்றுபவர்கள் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இதை வன்மையாக கண்டிக்கிறோம்… தேர்தல் புறக்கணிப்பு “பேட்ஜ்” அணிந்து… நாகையில் பரபரப்பு ஆர்ப்பாட்டம்..!!

நாகையில் தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு “பேட்ஜ்” அணிந்து ஒப்பந்த தொழிலாளர்கள் சி.பி.சி.எல் ஆலை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பனங்குடியில் சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆலை விரிவாக்கம் செய்ய உள்ள காரணத்தினால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தற்போது பணி புரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணி காலம் முடிவடையும் வரை உத்திரவாதத்துடன் கூடிய எழுத்துப்பூர்வ பணி வழங்க வேண்டும் என்றும், ஆலை விரிவாக்கம் […]

Categories

Tech |