சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் ஒப்பந்த தொழிலாளர்கள் சென்ற மாதம் ஜெட்ராடிங், சூப்பர் சக்கர் எந்திரத்தை பயன்படுத்தி மாதவரம் முத்துமாரியம்மன் கோயில் தெருவில் கழிவுநீர் அடைப்பை அகற்றிவந்தனர். இந்நிலையில் ஒப்பந்த தொழிலாளர் நெல்சன் என்ற கட்டாரி (26) எந்திரத்தின் துளையில் தவறி விழுந்து விட்டார். அப்போது அவரை காப்பாற்ற முயற்சி செய்த மற்றொரு ஒப்பந்த தொழிலாளர் வே.ரவிகுமாரும் (35) எந்திரதுளையில் தவறிவிழுந்தார். இதனால் இருவரும் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இச்சூழ்நிலையில் அந்த 2 […]
