தமிழக பொதுப்பணித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஒப்பந்தக்காரர்கள் 3 ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்குமாறு அரசு அறிவித்திருந்தது. இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு சார்ந்த அனைத்து கட்டிட அமைப்புகளும், பொதுப்பணித்துறையின் கீழ் அமைக்கப்பட்டு வருகின்றது. அரசு மருத்துவமனை கட்டிடம், மின் வளாகம், பள்ளி கட்டிடம் உள்ளிட்ட அனைத்தும் பொதுப்பணித்துறை மூலம் கட்டப்பட்டு பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்களிலும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த பணிகளை சிறந்த […]
