Categories
தேசிய செய்திகள்

இந்தியா வங்காளதேசம் இடையேயான ரயில்வே ஒத்துழைப்பு… 2 ஒப்பந்தங்கள் கையெழுத்து…!!!!

நான்கு நாட்கள் பயணமாக இந்தியா வந்திருக்கின்ற வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான வர்த்தகம் இணைப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான விவரங்கள் பற்றி பேச்சுவார்த்தை மேற்கொள்ள இருக்கின்றார். அவரது இந்த பயணத்தின் போது இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே ரயில்வே அறிவியல் விண்வெளி மற்றும் ஊடக ஒத்துழைப்பு போன்றவற்றில் பயிற்சி மற்றும் தகவல் தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

பிஎஸ்டி கட்டுமான நிறுவனத்திற்கு…. இனி எந்த அரசு ஒப்பந்தங்களும் வழங்கப்படமாட்டாது…. அமைச்சர் அதிரடி …..!!!!

சென்னை புளியந்தோப்பு கேபி பார்க், குடிசைமாற்று குடியிருப்புகளை கட்டிக் கொடுத்த பிஎஸ்டி கட்டுமான நிறுவனத்திற்கு இனி எந்த அரசு ஒப்பந்தங்களும் வழங்கப்படமாட்டாது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். விஜயதசமியை முன்னிட்டு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், குடும்பத்தோடு வழிபாடு செய்துவிட்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், புளியந்தோப்பு கேபி பார்க் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் மறு சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. முழுமையான பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டதன் பின்னர் மக்கள் குடியமர்த்தபடுவார்கள் என்று கூறியுள்ளார். இதையடுத்து கோவிலுக்கு […]

Categories

Tech |