லடாக் எல்லைப் பிரச்சினைகளின் ஒப்பந்தங்களை சீனா முறையாக பின்பற்றவில்லை என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்திய நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் அரசுமுறை சுற்றுப்பயணமாக 3 நாட்களுக்கு ரஷ்யா சென்றுள்ளார். இந்த பயணத்தில் ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் மற்றும் பல உயர் அதிகாரிகளை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் நோக்கமானது இருதரப்பு நாடுகளுக்கும் இடையில் உள்ள உறவுகளை பலப்படுத்துவாதகும். மேலும் இந்த சந்திப்பினை தொடர்ந்து இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து தங்களது பாதுகாப்பினை உறுதி செய்துகொள்ள […]
