அமெரிக்காவின் கோரிக்கைக்கு ஏற்ப ஜப்பான் அரசு, தங்கள் சேமிப்பில் உள்ள கச்சா எண்ணெயை பயன்பாட்டிற்கு கொடுக்க தீர்மானித்திருக்கிறது. சர்வதேச சந்தையில் கடந்த மாதம் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் 80.40 டாலர்களாக அதிகரித்தது. இது இந்திய மதிப்பில் 6,435 ரூபாய். எனவே, அமெரிக்கா, இந்த விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த, ஒபெக் மற்றும் அதன் நட்பு நாடுகளிடம் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க கோரியது. ஆனால் ஒபெக் நாடுகள் இந்த கோரிக்கையை ஏற்கவில்லை. இந்நிலையில், அமெரிக்க அரசு, கச்சா […]
