Categories
அரசியல்

சசிகலாவுடன் கைகோர்த்த ஓபிஎஸ்…. இந்த சந்திப்பு நடைபெறுவது உறுதி…. ஆதரவாளர்கள் ஆருடம்….!!!!!!!!!

ஓ பன்னீர்செல்வத்தின் கடுமையான எதிர்ப்பிற்கு இடையே கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவர்கள் ஆதரவாளர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கினார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பன்னீர்செல்வம் நீதிமன்றம் தேர்தல் ஆணையம் போன்றவற்றின் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைக்க முடிவு செய்துள்ளார். மேலும் தன்னை கட்சியிலிருந்து நீக்கிய  எடப்பாடி பழனிசாமியை  கட்சியிலிருந்து […]

Categories
அரசியல்

ஓபிஎஸ் பதவி யாருக்கு…..? இன்று எம்எல்ஏக்கள் கூட்டம்…. முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு….!!!!!!!!!

அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டத்தில் அந்த கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கட்சி விதிகளிலும் பல்வேறு அதிரடி திருத்தங்களை செய்து தீர்மானங்கள் கொண்டு நிறைவேற்றப்பட்டுள்ளன. ஓபிஎஸ் உட்பட அவரது ஆதரவாளர்கள் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஓபிஎஸ் வகித்து வந்த பொருளாளர் பொறுப்பு அவரிடம் இருந்து பறிக்கப்பட்டு திண்டுக்கல் சீனிவாசனிடம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இரு தரப்பினரும் நீதிமன்றத்தையும் தேர்தல் ஆணையத்தையும் நாடியுள்ளனர். இதற்கு […]

Categories
அரசியல்

“இபிஎஸ் க்கு செக் வைக்கும் விதமாக சசிகலாவுக்கு கிரீன் சிக்னல்”…. பீதியில் எடப்பாடி ஆதரவாளர்கள்….!!!!!!!!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே சுமார் 55 வருடங்களாக நிலவி வந்த பனிப்போர் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டார் என்ற ஆதரவாளர்களின் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் கட்சியை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் எடப்பாடிபழனிசாமி ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத ஓபிஎஸ் கட்சியில் தனது இருப்பை காட்டுவதோடு தன்னை பலப்படுத்திக் கொள்வதற்காகவும் எடப்பாடி பழனிசாமிக்கு நிரந்தரமாக செக் வைக்கும்  விதமாகவும் மறைமுகமாக சசிகலாவுக்கு கிரீன் […]

Categories
மாநில செய்திகள்

ஜெயக்குமார் கைது ஒரு முன்னோட்டம்…. அ.தி.மு.க தலைமை பரபரப்பு அறிக்கை….

தி.மு.கவினர் மற்றும் காவல் துறையினரின்  ஜனநாயக படுகொலை  ஈடுபடுவதற்கு ஜெயக்குமார் கைது ஒரு முன்மாதிரி என அ.தி.மு.க தலைமை கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்ளாட்சித் தேர்தலின் போது கள்ள ஓட்டு போட வந்த தி.மு.க.வினரை ஜெயகுமார் தடுத்து நிறுத்தி இருக்கிறார். ஜனநாயகத்தை காப்பாற்றும் நோக்கத்தில் விஜயகுமார் செய்த இந்தச் செயல் இந்த வகையில் முறைகேடானது? சட்டவிரோத செயலில் ஈடுபடும் நபர் […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பண்டிகைக்கு நிதி உதவி ரூ.2,500 தொடர்ந்து வழங்க வேண்டும்…. ஓபிஎஸ் வலியுறுத்தல்….!!

தமிழகத்தில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிதி உதவி ரூ.2500 தொடர்ந்து வழங்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது நடைமுறையில் இருந்து வருகிறது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பொங்கல் பண்டிகைக்கு அதிமுக ஆட்சியில் நிதி உதவியுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. ஆனால் தற்போது திமுக […]

Categories

Tech |