கடலூர் மாவட்டத்தில் பெண்ணாடம் அருகிலுள்ள தாரநல்லூரில் மணிகண்டன் என்பவர் விவசாயம் செய்து வருகிறார்.இவர் மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு ஒன்றரை வயது மகள் மகா ஸ்ரீ உள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் வயல்களில் வேலை செய்து கொண்டிருந்த போது, தனலட்சுமி இவர்களுக்கு மதிய உணவு தயார் செய்து வைத்திருந்தார். அப்போது அவரின் மகள் கிருபா ஸ்ரீ சமையலறைக்குச் சென்று சாம்பார் வாளியை தள்ளிவிட்டதால் குழந்தை மீது சூடான சாம்பார் கொட்டியது. அதன் பிறகு குழந்தையை ஜிம்பர் மருத்துவமனையில் அனுமதித்து […]
