Categories
உலக செய்திகள்

கனடாவில் நடக்கவுள்ள பொதுத்தேர்தல்.. பிரச்சாரம் நடத்த வந்த பிரதமர் மீது தாக்குதல்..!!

ஒன்ராறியோவில் தேர்தல் பிரச்சாரம் முடிந்து திரும்பிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கனடாவின் பொதுத் தேர்தல் நடப்பதற்கு இரண்டு வருடங்கள் இருக்கும் நிலையில், முன்பே தேர்தல் நடக்கும் என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த மாதத்தில் தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து வரும் 20ஆம் தேதி அன்று நாட்டில் பொதுத் தேர்தல் நடத்தப்படவுள்ளது. எனவே பிரதமர் உட்பட நாட்டின் முக்கிய தலைவர்கள் பரபரப்பாக பிரச்சாரம் நடத்தி வருகிறார்கள். எனினும், […]

Categories
உலக செய்திகள்

ஊரடங்கில் இரண்டாம் கட்ட தளர்வுகள்.. கனடா மாகாணம் அறிவிப்பு..!!

கனடாவிலுள்ள ஒன்ராரியோ மாகாணத்தில் வரும் புதன் கிழமையிலிருந்து கொரோனா விதிமுறைகளில் இரண்டாம் கட்ட தளர்வுகள் ஏற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் ஒன்ராரியோ மாகாணத்தில் வரும் புதன் கிழமையிலிருந்து வெளியிடங்களில் 25 நபர்களும் கட்டிடங்களுக்குள் 5 நபர்களும் செல்லலாம். உணவகங்களில் உள் மற்றும் வெளிப்புற பகுதிகளில் உணவு உண்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடைகளில் 50% மக்கள் செல்லலாம். ஷாப்பிங் மால்களில் இருக்கும் கடைகள் திறக்கப்படவுள்ளது. முடித்திருத்தம் செய்யும் கடைகளில் முக கவசம் அணிந்து கொண்டு 20% வாடிக்கையாளர்கள் செல்லலாம். நூலகங்களில் […]

Categories
உலக செய்திகள்

“இஸ்லாமிய குடும்பத்தினர் படுகொலை!”.. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கண்டனம்..!!

கனடா நாட்டில் இஸ்லாமிய குடும்பத்தின் மீது லாரி ஏற்றிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கான் கண்டனம் தெரிவித்துள்ளார். கனடாவின் ஒன்ராறியோவில் உள்ள லண்டனில் வசிக்கும் ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் பாட்டி, ஒரு தம்பதியினர் மற்றும் அவர்களின் மகள் என்று நால்வர் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் மீது லாரி ஏற்றபட்டு படுகொலை செய்யப்பட்டனர். இதனைத்தொடர்ந்து லாரி ஓட்டுநர் Nathaniel Veltman என்பவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். Saddened to learn of the killing […]

Categories
உலக செய்திகள்

ஒன்ராறியோவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்வு!

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் ஹுபே மாகாணம் வூஹான் நகரில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் 70க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருக்கின்றது. கொரோனவால் இதுவரை மொத்தம் 3,200 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 92,862 பேர் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ்  தென் கொரியா, இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகளில் மிகவும் வேகமாக பரவி வருகின்றது. இதனிடையே ஒன்ராறியோ மாகாணத்தில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் […]

Categories

Tech |