அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசியை 9 லட்சம் சிறுவர்களுக்கு செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி 5 முதல் 11 வயது வரையிலான சிறுவர்கள் 9 லட்சம் பேருக்கு ஒரு வாரத்திற்குள் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கடந்த 2-ஆம் தேதி மருந்துகள் ஒழுங்காற்று அமைப்பு 5 முதல் 11 வயது வரையிலான சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கியது. இதற்கிடையே நாடு முழுவதும் பைசர் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி 20 […]
