திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே ஒன்பதாம் வகுப்பு மாணவியை பாலியல் தொந்தரவு செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோவில் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறுநாயக்கன்பட்டியில் மணிகண்டன் ( 24 ) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலித்தொழில் செய்து வந்துள்ளார். இவர் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவி ஒருவரை பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவியின் பெற்றோர் நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் […]
