Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனா தாக்கம் : சட்டப்பேரவை தொடர் நாளையுடன் நிறைவு …!!

இன்று காலை சட்ட பேரவை தலைவர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்த நிலையில் ஒருவர் குணமடைந்து கண்காணிப்பில் உள்ளார். இதனிடையே ஏப்ரல் 9ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்த தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 31ஆம் தேதியோடு முடிக்கப்படும் என்று கடந்த அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை  முழுவதுமாக ஒத்திவைக்க வேண்டுமென்று திமுக, […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக சட்டப்பேரவை ஒத்திவைப்பு ? அலுவல் ஆய்வில் அதிமுக மட்டும் பங்கேற்ப்பு …!!

இன்றோடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரியவருகிறது. தற்போது சட்ட பேரவை தலைவர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெற்ற்று வருகின்றது. இதில் ஆளுங்கட்சி தரப்பில் மட்டுமே உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளார்கள். எதிர்கட்சியான திமுக , காங்கிரஸ் ஆகியோர் ஏற்கனவே கூட்டத்தொடரை புறக்கணித்ததால் அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை . கொரோனா தாக்கம் காரணமாக சட்டப்பேரவையை ஒத்திவைக்கவேண்டுமென்ற எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தல், சட்டப்பேரவை புறக்கணிப்பையடுத்து நடைபெறும் இந்த கூட்டத்தில் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு ….!!

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பதாக முதல்வர் அறிவித்துள்ளார். இந்தியாவில் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ்சை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. நாளைய தினம் நாடு முழுவதும் சுய ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பேருந்துகள் , சந்தைகள் என எதும் இயங்காது என்று அறிவித்துள்ளனர். நாளைய ஊரடங்கு உத்தரவுக்கு தமிழகம் முழு ஒத்துழைப்பு வழங்கும் […]

Categories
அரசியல் சற்றுமுன்

கொரோனா தாக்கம் : சட்டசபை ஒத்திவைப்பு ? மதியம் 1 மணிக்கு முக்கிய முடிவு …!!

கொரோனாவால் இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது.  சீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிா்களை பலி வாங்கியுள்ளது. இந்தியாவிலும் வேகமாக பரவ தொடங்கிய இந்த வைரஸ் தாக்கத்தால் தமிழகத்திலும் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் உள்ள கல்வி நிலையங்கள் , கோவில்கள் , பெரிய பெரிய மால்கள் , திரையரங்கம் என பலவற்றை மூட உத்தரவு […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் கல்லூரி தேர்வுகள் ஒத்திவைப்பு – UGC உத்தரவு ….!!

நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் நடைபெற்று வந்த தேர்வுகளை ஒத்தி வைக்குமாறு யுஜிசி உத்தரவிட்டுள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,000 க்கும் மேல் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவிலும் வைரசால் 166பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இதையடுத்து இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன் எச்சரிக்கை […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

கொரோனா வைரஸ் தாக்கம் : சிபிஎஸ்இ தேர்வுகள் ஒத்திவைப்பு ….!!

கொரோனா வைரஸ் எதிரொலியால் சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் உதயமான கொரோனா வைரஸ் 154 நாடுகளில் பரவியுள்ளது. சீனாவில் மட்டும் 3241 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவை தவிர்த்த மற்ற நாடுகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,713 ஆக அதிகரித்துள்ளது. சீனாவுக்கு அடுத்ததாக இத்தாலி நாட்டில் அதிக இழப்பு ஏற்பட்டுள்ளது. 31 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ள நிலையில் 2503 பேர் உயிரிழந்துள்ளனர். அதே போல இந்தியாவில் 147 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவை பொறுத்த […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : குரூப்-4 தேர்வு கலந்தாய்வு ஒத்திவைப்பு ….!!

கொரோனா பாதிப்பு எதிரொலியால் ஏப்ரல் 2ஆம் தேதி தொடங்கி 7ஆம் தேதி வரை நடைபெற இருந்த குரூப் 4 தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு , கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுகின்றது. சான்றிதழ் சரிபார்ப்பு கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் ஒத்திவைப்பு குறித்த தகவல்கள் விண்ணப்பதாரர்களுக்கு எஸ்.எம்.எஸ் , இமெயில் மூலமாக அனுப்பப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நீங்க தான் காரணம்…. ஆம் ஆத்மி எம்.பிக்கள் போராட்டம் …..!!

டெல்லி வன்முறையை கண்டித்து ஆம் ஆத்மி கட்சி எம்.பிக்கள் போராட்டம் நடத்தினர். CAAக்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்து காவலர் , உளவுத்துறை அதிகாரி  உட்பட 40க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த வன்முறை சம்பவத்திற்கு பாஜகவின் கபில்மிஸ்ரா பேச்சு தான் காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் இன்று தொடங்கியுள்ள மக்களவை கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து பேசவும் முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே இந்த வன்முறைக்கு மத்திய அரசு தான் காரணம் என்றும் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

கண்ணை கட்டிக் கொண்டு …. வாயை பொத்திக் கொண்டு…. எம்.பிக்கள் போராட்டம் ….!!

மக்களவையின் முன்புள்ள காந்திசிலையில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பிக்கள் போராட்டம் நடத்தினர். CAAக்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்து காவலர் , உளவுத்துறை அதிகாரி  உட்பட 40க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த வன்முறை சம்பவத்திற்கு பாஜகவின் கபில்மிஸ்ரா பேச்சு தான் காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் இன்று தொடங்கியுள்ள மக்களவை கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து பேசவும் முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே இந்த வன்முறைக்கு மத்திய அரசு தான் காரணம் என்றும் , […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

JUSTNOW : மக்களவை 2 மணி வரை ஒத்திவைப்பு …..!!

எதிர்க்கட்சியின் அமளியின் காரணமாக மக்களவை கூட்டத்தொடர் மதியம் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்று மக்களவை , மாநிலங்களவையின் கூட்டத்தொடர் தொடங்கியது. இதில் டெல்லி வன்முறை உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பி அமளியில் ஈடுபட்டதால் மக்களவை 2 மணி வரை ஒத்திவைக்கப்படுள்ளது. பாராளுமன்றம் தொடங்குவதற்கு முன்பு அங்குள்ள காந்தி சிலை அருகே ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினார்கள். டெல்லியில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக மத்திய அரசு தான் பொறுப்பேற்க வேண்டும், […]

Categories

Tech |