Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரம்மாண்டமாக உருவாகி வந்த ‘பொன்னியின் செல்வன்’…. ஒத்தி வைக்கப்பட்டது ஏன்…?

பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கும் திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. 800 கோடி ரூபாய் செலவில் உருவாகும் இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லட்சுமி, லால் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு வரும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தடை பட்டு வருகிறது. அந்த வகையில் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மறு அறிவிப்பு வரும் வரை…. அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: நாடு முழுவதும் மறு அறிவிப்பு வரும் வரை…. திடீர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி…. சிவில் சர்வீஸ் நேர்முகத் தேர்வு ஒத்திவைப்பு…. யுபிஎஸ்சி அறிவிப்பு….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சசிகுமாரின் ‘எம்.ஜி.ஆர் மகன்’….. ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு…. ஏன் தெரியுமா…?

கொரோனாவால் சசிகுமார் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு ஒத்தி வைத்துள்ளது. இந்தியா முழுவதும் தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் சில நாடுகளில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.இதே போல் தமிழகத்திலும் தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் இன்னும் சில நாட்களில் வெளியாக இருக்கும் புதிய படங்களின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி சசிகுமார், சத்யராஜ், சமுத்திரக்கனி, ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘எம்.ஜி.ஆர் மகன்’ திரைப்படம் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போதைய மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால் பள்ளிகள் திறந்த சில நாட்களிலேயே பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுதேர்வு ஒத்திவைப்பு?…. தமிழக அரசு….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போதைய மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால் பள்ளிகள் திறந்த சில நாட்களிலேயே பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பரவல்: ஜேஇஇ நுழைவுத்தேர்வு ஒத்திவைப்பு…. வெளியான தகவல்…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: ஜெஇஇ மெயின் தேர்வுகள் ஒத்திவைப்பு…. தேசிய தேர்வின் முகமை அறிவிப்பு….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: மின்வாரிய தேர்வு ஒத்திவைப்பு…. வெளியான தகவல்..!!

மின்வாரிய உதவி ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளுக்கு தேர்வு நடக்கவிருந்த நிலையில் அவை அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மின்வாரியம் சார்பில் உதவி பொறியாளர் பணிக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஏப்ரல் 24 முதல் மே 16 வரை கணினி வழித் தேர்வு நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. தற்போது நடக்கவிருந்த தேர்வு ஒத்தி வைக்கப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கணினி வழி எழுத்து தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் காவலர் தேர்வு ஒத்திவைப்பு…. அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள். ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு… ஜூன் மாதம் வரை ஒத்திவைப்பு…!!

கொரோனா தொற்று காரணமாக ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு ஜூன் மாதம் ஒத்தி வைக்கப் படுகின்றது. இதுதொடர்பாக ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி பாடத்திட்ட கவுன்சில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி பாடத்திட்டத்தில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 4 முதல் ஜூன் 7ஆம் தேதி வரை மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்த திட்டமிட்டு இருந்தது.12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 8-ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைப்பு…. வெளியான திடீர் அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போதைய மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால் பள்ளிகள் திறந்த சில நாட்களிலேயே பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

பிளஸ்-2 பொதுத்தேர்வை ஒத்திவைக்க வேண்டும்… தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்..!!

பிளஸ் டூ பொதுத்தேர்வு ஒத்திவைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தியா முழுவதும் சிபிஎஸ்இ பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு ஏற்படும் பன்னிரண்டாம் வகுப்பு ஒத்தி வைக்கப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது. மாணவர்களின் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு மிகவும் சரியானது என்று கூறினார், சிபிஎஸ்இ 10, 12ஆம் பொதுத்தேர்வுகள் ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாட்டில் பாமக தன் குரல் கொடுத்தது. […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி: முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு – அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக […]

Categories
மாநில செய்திகள்

பிளஸ் 2 பொதுத்தேர்வு ஒத்திவைப்பா…? தலைமைச் செயலாளர் ஆலோசனை…!!

பிளஸ் டூ பொதுத்தேர்வு ஒத்தி வைப்பது தொடர்பாக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை நடத்தி வருகிறார். பிளஸ் 2 பொதுத் தேர்வை ஒத்தி வைப்பது தொடர்பாக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வை ஒத்திவைக்கலாமா, இல்லையா என்பது குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தன. […]

Categories
தேசிய செய்திகள்

பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு…. பள்ளிக் கல்வித்துறை தகவல்…!!

மகாராஷ்டிராவில் 12-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு தேர்வுகள் கொரோனா அச்சுறுத்தலால் மாணவர்களின் நலன் கருதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு வந்த நிலையில், உடனே அடுத்து அலையாக பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவில் அதிக அளவில் பரவி வருகின்றது. தினமும் நாளொன்றுக்கு கொரோனா பாதிப்பு 1.5 இலட்சத்தை எட்டியுள்ளது. அதிலும் குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் அதிக அளவில் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கொரோனாவின் இரண்டாம் தாக்கம்…. ‘தலைவி’ பட ரிலீஸ் ஒத்திவைப்பு…. படக்குழு திடீர் முடிவு….!!!

கொரோனாவின் தாக்கத்தால் தலைவி பட ரிலீசை படக்குழு தள்ளிவைத்துள்ளது. தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு ‘தலைவி’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. ஏஎல் விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரணாவத் நடித்து உள்ளார். எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி நடித்துள்ளார். மேலும் சமுத்திரக்கனி பூர்ணா மதுபாலா பிரகாஷ்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இத் திரைப்படம் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனாவின் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகத்தில் 12 ம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு…? கல்வித்துறை தீவிர ஆலோசனை…!!

தமிழகத்தில் கொரோனா  அதிகரித்துவரும் காரணத்தினால் பன்னிரண்டாம் வகுப்பு ஒத்தி வைப்பது தொடர்பாக கல்வித்துறை தீவிர ஆலோசனை செய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் தமிழக அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. முககவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவற்றை செயல்முறை படுத்தி வருகின்றது. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்களை வலியுறுத்தி வருகின்றது. இருப்பினும் கடந்த சில நாட்களில் கொரோனா தீவிரமடைந்துள்ளது. இதன்காரணமாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: திடீரென தேர்தல் ஒத்திவைப்பு?…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

புதுச்சேரியில் ஏன் தேர்தலை தள்ளி வைக்க கூடாது என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் தங்கள் ஆட்சி அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக அனைத்து கட்சியினரும் வாக்குறுதிகளை […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் தேர்வுகள் ஒத்திவைப்பு… வெளியான அறிவிப்பு..!!

கர்நாடகத்தில் அரசுப் பணியாளர் தேர்வுக்கான வினாத் தாள் வெளியானதால் அந்தத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. வினாத்தாள் வெளியான விவகாரத்தில் இதுவரை 14 பேரை அம்மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கர்நாடகத்தில் முதல் பிரிவு உதவியாளருக்கான அரசுப் பணியாளர் தேர்வு இன்று (ஜன. 24) நடைபெற இருந்தது.  எனினும் தேர்வுக்கான வினாத்தாள் ஏற்கெனவே வெளியான தகவலை அறிந்து தேர்வுகளை அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒத்திவைத்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே… செமஸ்டர் தேர்வுகள்… வெளியான திடீர் அறிவிப்பு…!!!

பொறியியல் மாணவர்களுக்கான நடப்பு செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் ஆன்லைன் மூலமாக மாணவர்கள் அனைவருக்கும் வகுப்புகள் நடத்தப்பட்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதனையடுத்து டிசம்பர் 7ஆம் தேதி முதல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் திறக்கப்படுகின்றன. இதனையடுத்து பொறியியல் மாணவர்களுக்கான நடப்பு செமஸ்டர் தேர்வுகள் […]

Categories
மாநில செய்திகள்

இன்று தேர்வுகள் ஒத்திவைப்பு… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று நடைபெற இருந்த யுஜிசி நெட் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கல்லூரி உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி முதல் நடைபெறும் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்திருந்தது. இந்த நிலையில் புயல் காரணமாக இன்று நடைபெற இருந்த கணிதம் மற்றும் வேதியியல் அறிவியல் தேர்வு மறு தேதி அறிவிக்கும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்வு எழுத […]

Categories
மாநில செய்திகள்

நிவர் புயலின் எதிரொலி… அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்ட கலந்தாய்வு… தற்போது என்ன தெரியுமா..?

நிவர் புயலின் தாக்கத்தால் டிஎன்பிசி கலந்தாய்வு தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நிவர் புயல் நாளை கரையைக் கடக்க உள்ள நிலையில் குரூப்-4 கலந்தாய்வு தள்ளி வைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிவர் புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெற்று நாளை பிற்பகல் மகாலிங்கபுரம் காரைக்கால் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்த வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருகின்றன. நவம்பர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BreakingNews: மருத்துவ கலந்தாய்வு 30ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு …!!

நிபர் புயல் காரணமாக போக்குவரத்து உள்ளிட்ட இடையூறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் மருத்துவ கலந்தாய்வு 30ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை கலந்தாய்வுக்கு வருபவர்களுக்கு தக்க ஏற்பாடுகள் செய்து தரப்படும் என சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ கலந்தாய்வு தேதி மாற்றம் தொடர்பான அட்டவணை மருத்துவக் கல்வி தேர்வுக் குழு இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறத. தமிழகத்தில் நிபர் புயல் நாளை மறுதினம் கரையை கடக்க இருப்பதால் 7 மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 7 மாவட்ட […]

Categories
தேசிய செய்திகள்

அரசுப் பணியாளர் தேர்வுகள்… கொரோனாவால் ஒத்திவைப்பு… மராட்டிய முதல்வர் அறிவிப்பு…!!!

மராட்டியத்தில் நடக்கவிருந்த அரசு பணியாளர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மராட்டிய மாநிலத்தில் வருகின்ற 11ம் தேதி அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகள் நடைபெற இருந்தன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தேர்வுகளை கட்டாயம் ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்தன. இந்த நிலையில் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், “பல்வேறு மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்று அதனடிப்படையில் அரசு பணியாளர் தேர்வாணைய […]

Categories
தேசிய செய்திகள்

தங்க கடத்தல் வழக்கு… ஸ்வப்னா சுரேஷ் ஜாமின் மனு… விசாரணை ஒத்திவைப்பு…!!!

கேரள தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுரேஷ் ஜாமீன் மனு விசாரணை வருகிற 13-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளாவின் மணப்பாட்டில் இருக்கின்ற அந்நாட்டு தூதரக முகவரிக்கு ஒரு பெட்டி வந்தது. அந்தப் பெட்டியில் 30 கிலோ தங்கம் இருப்பதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. அதன் பிறகு அந்தப் பெட்டியை பறிமுதல் செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், அந்த கடத்தலுக்கு பின்னணியாக தூதரகத்தில் பணியாற்றி வந்த ஸ்வப்னா சுரேஷ் […]

Categories
உலக செய்திகள்

நாசா கல்பனா சாவ்லா விண்கலம்… சிறிய கோளாறு… இறுதியில் எடுக்கப்பட்ட முடிவு என்ன?…!!!

கல்பனா சாவ்லா என்று பெயர் சூட்டப்பட்டுள்ள நாசாவின் மின்கலத்தை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பும் பணியானது கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு தேவையான பொருட்களை எடுத்து செல்வதற்காக, அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமாக திகழும் நாசா சார்பில் சிக்னஸ் கார்கோ என்ற விண்கலம் அனுப்புவதற்காக முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் பிறந்த நாசா விண்வெளி வீராங்கனையாக திகழ்ந்த கல்பனா சாவ்லா பெயர் அந்த விண்கலத்திற்கு சூட்டப்பட்டுள்ளது. அந்த விண்கலம் நேற்று இரவு கிரிக்கெட் […]

Categories
இந்திய சினிமா சினிமா

சர்வதேச திரைப்பட விழா ஒத்திவைப்பு..!!

வருகின்ற நவம்பர் மாதம் நடைபெற வேண்டிய சர்வதேச திரைப்பட விழா அடுத்த ஆண்டு ஜனவரிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்திய சர்வதேச திரைப்பட விழா கடந்த 1952ம் ஆண்டு முதல் வருடம் தோறும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு விழா கோவாவில் வரும் நவம்பர் மாதம் 20ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை கோவா முதலமைச்சர் திரு பிரமோற்சாவன் உறுதி செய்திருந்தார். இந்நிலையில் கொரோனா பாதிப்பால் சர்வதேசத் திரைப்பட விழா தள்ளிவைக்கப்பட்டுள்ளது. கோவாவில் […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் பயணம்….சீன அதிபர்… கொரோனாவால் திடீர் மாற்றம்…!!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சீன அதிபரின் பாகிஸ்தான் பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  சீனாவின் மிக நெருங்கிய நட்பு நாடுகளில் ஒன்றாக பாகிஸ்தான் திகழ்கிறது. சீனா பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் முதலீடுகளை பாகிஸ்தானில் செய்து கொண்டிருக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையே சீனாவின் மிகப்பெரிய கனவு திட்டங்களில் ஒன்றாக கருதப்படும் பொருளாதார திட்டமும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மேலும் வணிக ரீதியான பல்வேறு திட்டங்களை பாகிஸ்தானில்  செயல் படுத்துவதற்கு சீனா முடிவு செய்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் […]

Categories
உலக செய்திகள்

நியூசிலாந்தில் நிலவும் கொரோனா அச்சுறுத்தல்… பொதுத் தேர்தலை ஒத்திவைத்த பிரதமர்…!!!

நியூசிலாந்தில் வருகின்ற செப்டம்பர் மாதம் நடைபெற இருந்த பொதுத்தேர்தல் கொரோனா அச்சம் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து 702 நாட்களாக கொரோனா பாதிப்பு இல்லாமல் இருந்த நிலையில், தற்போது அந்த நாட்டின் மிகப் பெரிய நகரான ஆங்லாந்தில் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் அப்பகுதியில் மீண்டும் பொது முடக்க கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா பற்றிய அச்சம் மக்களிடையே மீண்டும் ஏற்பட்டுள்ளதால், அந்த நாட்டில் வருகின்ற செப்டம்பர் 19-ஆம் தேதி நடைபெற இருந்த பொதுத்தேர்தல் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் கிராம சபை கூட்டம் ஒத்திவைப்பு ….!!

சமூக இடைவெளி கடைபிடிக்க முடியாது என்பதால் சுதந்திர தினத்தன்று நடைபெற இருக்கும் கிராம சபைக் கூட்டங்கள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு தினம், உழைப்பாளர்கள் தினம், சுதந்திரதினம் மற்றும் காந்தி ஜெயந்தி என ஆண்டுக்கு 4 முறை கிராம ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். இதில் ஊராட்சியின் வரவு செலவுகள் திட்டப்பணிகள் பயனாளிகள் தேர்வு செய்து ஒப்புதல் பெறப்படும். இந்நிலையில் கடந்த மே மாதம் நடக்க வேண்டிய கிராம சபை கூட்டம் கொரோனா பரவல் காரணமாக ரத்து […]

Categories
உலக செய்திகள்

தேர்தலை ஒத்தி வைத்த ஹாங்காங்… “மக்கள் வாக்களிக்க முடியுமா…?” கண்டனம் தெரிவித்து அமெரிக்கா…!!

ஹாங்காங் சட்டசபைத் தேர்தலை அடுத்த ஆண்டு ஒத்திவைத்ததற்கு ஹாங்காங் அரசின் மீது அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. சீனாவில் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கின்ற ஹாங்காங்கில் வருகின்ற செப்டம்பர் மாதம் ஆறாம் தேதி சட்டசபைத் தேர்தல் நடக்க உள்ளது. சர்ச்சைக்குரிய ஹாங்காங் தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீனா அமல்படுத்திய பின்னர் வருகின்ற இந்தத் தேர்தலானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த தேர்தலில் ஜனநாயக சார்பு கட்சிகளின் கை ஓங்கும் என்றும் சீன ஆதரவு கட்சிகள் பின்னடைவை சந்திக்கும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 உலகக் கோப்பை தள்ளிவைப்பு… பிசிசிஐ தான் காரணம்- முன்னாள் பாகிஸ்தான் வீரர் குற்றச்சாட்டு..!

டி-20 உலகக்கோப்பை தள்ளிவைக்கப்பட்டதற்கு பிசிசிஐதான் காரணம் என பாகிஸ்தானின் முன்னாள் வீரர் குற்றம்சாட்டியுள்ளார். ஆஸ்திரேலியாவில் இந்த வருடம் செப்டம்பர் மாதம் நடைபெற இருந்த டி20 உலக கோப்பை அடுத்த ஆண்டிற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.. இதையடுத்து ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், டி20 உலக கோப்பை போட்டிகள் அடுத்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்டதற்கு பிசிசிஐ தான் காரணம் என பாகிஸ்தானின் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் குற்றம்சாட்டியுள்ளார். அவர் கூறுகையில்: “ஆசிய கோப்பை […]

Categories
மாநில செய்திகள்

விமானங்களை தமிழகத்தில் தரையிறக்க கோரிய திமுக வழக்கு… பதில்தர அவகாசம் கேட்டது தமிழக அரசு!

வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க தமிழகத்திற்கு கூடுதல் விமானங்களை இயக்க மத்திய அரசுக்கு அனுமதி கோரிய நிலையில், இது குறித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் தர இன்று கெடு விதித்த நிலையில், கூடுதல் அவகாசம் கேட்டு தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு ஜூலை 2ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. வழக்கு விவரம் திமுக செய்தித்தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் சார்பில் நீதிமன்றத்தில் கடந்த 18ம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆன்லைன் வகுப்பால் கண்களில் பாதிப்பு….. 6 ஆம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைப்பு…!!

ஆன்லைன் வகுப்புகள் தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஜூலை 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் இன்று வரை அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு மாணவர்களுக்கு பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் வகுப்புகள் மூலமாக நடத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மாணவர்கள், மடிக் கணினி மற்றும் மொபைல் போனில் நீண்ட நேரம் உட்காருவதால் அவர்களது உடல் பாதிப்பு […]

Categories
மாநில செய்திகள்

ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யகோரிய வழக்கு.. தீர்ப்பை ஒத்திவைத்து ஐகோர்ட்..!!

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்,பாரதியின் ஜாமினை ரத்து செய்யகோரிய வழக்கு மீதான தீர்ப்பை ஐகோர்ட் ஒத்திவைத்துள்ளது. வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கில் ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி காவல்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விவரம்: கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பட்டியலினத்தவருக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவு […]

Categories
மாநில செய்திகள்

10ம் வகுப்பு பொதுத்தேர்வு வழக்கு ஒத்திவைப்பு… தமிழக அரசு கூடுதல் அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு!

10ம் வகுப்பு தேர்வை ஒத்திவைகோரிய வழக்கு வரும் 11ம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. கூடுதலாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பொதுதேர்வை மேலும் 2 மாதகாலத்திற்கு ஒத்திவைக்கவேண்டும் எனக் கோரி உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. தேர்வினை ரத்து செய்யவேண்டும் எனவும் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்குகள் அனைத்தும் இன்று நீதிபதி வினித் கோத்தாரி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அப்போது சமரியான கேள்விகளை கேட்ட […]

Categories
மாநில செய்திகள்

10ம் வகுப்பு தேர்வு ஒத்திவைக்கப்படுகிறதா?… அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை என தகவல்!!

10ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைப்பது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் உயர் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாகி வரும் சூழலில் பொதுத்தேர்வை ரத்து செய்ய ஸ்டாலின் மற்றும் ராமதாஸ் ஆகியோர் வலியுறுத்தி வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் கடத்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக அனைத்து […]

Categories
அரசியல்

செந்தில்பாலாஜி-யின் முன் ஜாமின் வழக்கு… தீர்ப்பை ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்!!

அரவக்குறிச்சி திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி முன்ஜாமீன் மனு மீதான வழக்கில் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி மாவட்ட தி.மு.க., பொறுப்பாளராகவும் உள்ளார். கடந்த, 12ல் கரூர் கலெக்டர் அன்பழகனை சந்தித்து, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு கொடுத்தார். பின், நிருபர்களிடம் பேசும்போது, கலெக்டரை படித்த முட்டாள் எனவும், இனிமேல் ஆய்வு கூட்டத்துக்கு எங்களை அழைக்கமால் இருந்தால், கலெக்டர் வெளியே நடமாட முடியாது’ எனவும் தெரிவித்தார். இதுகுறித்து தான்தோன்றிமலை போலீசில், கலெக்டர் […]

Categories
அரசியல்

தாழ்த்தப்பட்ட வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட திமுக ஆர்.எஸ்.பாரதி ஜாமினில் விடுவிப்பு!

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இடைக்கால ஜாமினில் விடுவிக்கப்பட்டார். தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதி ஜாமினில் விடுவிக்கப்பட்டார். தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து பேசியதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று காலை கைது செய்யப்பட்டார். ஆலந்தூரில் உள்ள ஆர்.எஸ்.பாரதி வீட்டில் இருந்து போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த பிப்ரவரி 15ம் தேதி திமுக இளைஞரணி சார்பில், அன்பகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேசியது சர்ச்சை கிளப்பியது. இதனை தொடர்ந்து, ஆதித் […]

Categories
அரசியல்

தாழ்த்தப்பட்டோர் குறித்த சர்ச்சை பேச்சு… ஆர்.எஸ்.பாரதியை காவலில் எடுப்பது தொடர்பான உத்தரவு ஒத்திவைப்பு!

தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து பேசியதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று காலை கைது செய்யப்பட்டார். ஆலந்தூரில் உள்ள ஆர்.எஸ்.பாரதி வீட்டில் இருந்து போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த பிப்ரவரி 15ம் தேதி திமுக இளைஞரணி சார்பில், அன்பகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேசியது சர்ச்சை கிளப்பியது. இதனை தொடர்ந்து, ஆதித் தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண சுந்தரம் என்பவர் ஆர்.எஸ்.பாரதி மீது புகார் அளித்திருந்தார். இதனால் அவர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை […]

Categories
மாநில செய்திகள்

10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு… ஜூன் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என அறிவிப்பு!

10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜூன் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் திட்டமிட்டபடி 10ம் வகுப்பு தேர்வு நடத்துவதற்கான பணிகள் குறித்து முதல்வருடன் இன்று ஆலோசனை நடத்தினார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அமைச்சர், ” பொதுத்தேர்வு நடத்துவதற்கான பணிகள் நடைபெற்றுவருகிறது. வெளியூர்களில் இருந்து மாணவர்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு: கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு!!

கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு காரணமாக ஜூன் 10ம் தேதி தொடங்கவிருந்த தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்போடு வெளியாகியுள்ளது. மாற்றியமைக்கப்பட்ட அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. நேற்று இரவோடு 3ம் கட்ட ஊரடங்கு முடிவடைந்த நிலையில், மே 31 ம் தேதி வரை மேலும் ஊரடங்கை நீட்டிப்பதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது. மேலும் 4-ம் கட்ட ஊரடங்கிற்கான வழிகாட்டுநெறிமுறைகளை மத்திய அரசின் உள் துறை அமைச்சகம் வெளியிட்டது. […]

Categories
மாநில செய்திகள்

தனியார் பள்ளிகளில் கட்டாய சட்டம்: மாணவர் சேர்க்கைக்கான அட்டவணை வெளியீடு தேதி ஒத்திவைப்பு

தனியார் பள்ளிகளில் கட்டாய சட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய மாணவர் சேர்க்கைக்கான அட்டவணை வெளியிடுவதற்கான தேதியை பள்ளிக்கல்வித்துறை ஒத்திவைத்துள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி, ஏழை மாணவர்களுக்கு 25% இடஒதுக்கீட்டின் அட்டவணை என்பது ஏப்ரல் 2ம் தேதி தொடங்கி மே 23ம் தேதியோடு நிறைவடையும். ஏப்.2ம் தேதியில் இருந்து தனியார் பள்ளிகளில் எவ்வளவு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்ற விவரங்கள் வெளியிடப்படும். அதன் பிறகு மே 3ம் தேதியில் இருந்து மே 18ம் தேதி வரை அதற்கான […]

Categories
மாநில செய்திகள்

ஏப்ரல், மே மாதத்தில் நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!

ஏப்ரல், மே மாதத்தில் நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் தெரிவித்துள்ளார். ஊரடங்கு காலம் நிறைவடைந்த பிறகு புதிய தேதி அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அண்ணா பலக்லைக்கழகம் மற்றும் அதன் இணைப்பு கல்லூரிகள், உறுப்பு கல்லூரிகளுக்கான தேர்வுகள் ஏப்ரல் 2வது வாரத்தில் நடைபெறுவது வழக்கம். கொரோனா பாதிப்பால் இந்தியாவால் 16 வது நாளாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அனைத்து நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளன. […]

Categories
தேசிய செய்திகள்

JEE – அட்வான்ஸ் தேர்வுகள் ஒத்திவைப்பு: ஐஐடி டெல்லி அறிவிப்பு!

மே மாதம் நடக்கவிருந்த கூட்டு நுழைவுத் தேர்வுகளை (JEE) ஐஐடி டெல்லி ஒத்திவைத்துள்ளது. கொரோனா நோய் தோற்று இந்தியா முழுவதும் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. தற்போது வரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,700-ஐ தாண்டி செல்கிறது. இதன் காரணமாக நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் முழுமையாக மூடப்பட்டுள்ளன. பல்வேறு மாநிலங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு இறுதி தேர்வுகள் நடத்தப்படாமல் உள்ளது. மேலும் தமிழகம், டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பள்ளிமாணவர்கள் ஆல்பாஸ் என அறிவித்துள்ளது. மாணவர்கள் தேர்வு […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களின் மாத ஊதியம் நிறுத்தம்-ஆந்திர அரசு அதிரடி அறிவிப்பு .!!

ஆந்திராவில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை நேற்று வரை 44 ஆக இருந்த நிலையில், கடந்த 12 மணி நேரத்தில் மட்டும் 43 பேருக்கு புதிதாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ஆந்திராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் ஆந்திர தலைமைச் செயலாளர் நிலம் சாவ்னி நேற்று புதிய அறிவிப்பை வெளியிட்டார்  அதில், “ஆந்திர அரசு முதலமைச்சர், அலுவலர்கள், ஊழியர்கள் ஆகியோரின் மாதச் சம்பளத்தை ஒத்திவைப்பதாக தெரிவித்துள்ளார். கொரானா  வைரஸை எதிர்த்துப் போராடுவதைக் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST NOW : தமிழகத்தில் நீதிமன்ற பணிகள் நிறுத்தி வைப்பு …!!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 21 நாட்களுக்கு தமிழகத்தில் நீதிமன்ற பணிகள் ஒத்திவைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் நாடு முழுவதும் அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டின்  ஒட்டுமொத்த பகுதியும் முடங்கியுள்ளதால் அத்தியாவசிய பொருட்கள் மட்டும் தங்கு தடையின்றி கிடைக்கும், அதற்கு எந்த தடையும் அல்ல என்று அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டள்ளது. கொரோனா தாக்கம் எதிரொலியாக மக்கள் ஊரடங்கு கடைபிடிக்க வேண்டும். அப்படி கடைபிடிக்கவில்லை என்றால் […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனா தாக்கம் : +1 தேர்வை ஒத்தி வைக்க முடிவு ?

கொரோனா வைரஸ் தாக்கத்தின் எதிரொலியாய் +1 தேர்வை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கத்தால் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதே போல +1 , +2 பொதுத்தேர்வையும் ஒத்திவைக்க வேண்டுமென ஆசிரியர்களும் , பெற்றோர்களும் கோரிக்கை வசித்துவந்த நிலையில் திட்டமிட்டபடி +1 , +2 தேர்வு நடைபெறுமென்று அரசு தெரிவித்து வந்தது. இதைத்தொடர்ந்து நாளை மாலை 6 மணி முதல் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு , […]

Categories

Tech |