Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புத்தக கண்காட்சி…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் புத்தக கண்காட்சி, பொருள் கண்காட்சி போன்ற நிகழ்ச்சிகள் தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்று தற்போது பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் தொடர்ந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். தற்போது  உருமாற்றம் கண்டு OMICRON உலக நாடுகள் முழுவதும் பரவி வருகின்றது. இந்தியா முழுவதும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியது. தமிழகத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

ஒமைக்ரான் எதிரொலி: பிரதமர் மோடியின் அமீரக பயணம்…. திடீர் ஒத்தி வைப்பு….!!!

பிரதமர் மோடியின் ஐக்கிய அரபு அமீரக பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் கொரோனா தொற்று பரவி வந்ததால் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது. கொரோனா அச்சம் காரணமாக பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்கள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன. இதனிடையே செப்டம்பர் மாதம் அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு அதிபர் ஜோ பைடனை சந்தித்துப் பேசினார். இதற்குப் பின் இத்தாலி சென்று போப் ஆண்டவரை சந்தித்தார். ஸ்காட்லாந்துக்குச் சென்ற பிரதமர் மோடிகிளாஸ்கோ […]

Categories
தேசிய செய்திகள்

5 மாநில தேர்தல்கள் ஒத்திவைப்பு…. தேர்தல் ஆணையர்கள் இன்று அவசர ஆலோசனை….!!!!

உத்திரபிரதேசம் , உத்ரகாண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வருகிறது. இந்நிலையில் உத்தரப்பிரதேச, உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா மற்றும் பஞ்சாப் மாநிலத் தேர்தலை தள்ளி வைப்பது குறித்து மத்திய சுகாதார செயலாளர்களுடன் தேர்தல் ஆணையர்கள் என்று ஆலோசனை நடத்த உள்ளது. பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ள தேர்தலை ஒமைக்ரான் பரவல் காரணமாக தள்ளி வைப்பது குறித்து பரிசீலிக்க […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி ….. பாகிஸ்தான் VS வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர் ஒத்திவைப்பு….!!!

பாகிஸ்தான் -வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான ஒருநாள் தொடர் அடுத்த ஆண்டு ஜூன் மாதம்  ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி கடந்த 13-ம் தேதி நடைபெற்றது .அப்போது வெஸ்ட் இண்டீஸ் அணியின் மூன்று வீரர்கள் உட்பட 4 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் மேலும் 3 […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : சர்வதேச விமான போக்குவரத்து சேவை ஒத்திவைப்பு…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு…!!!

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொடர்ந்து தனது மரபணுவில் மாற்றங்களை உருவாக்குவதன் மூலமாக புதிய வகை கொரோனா வைரஸாக உருமாறுகிறது. தற்போது ஒமைக்ரான் உருமாறிய கொரோனா வைரஸ் தோன்றியுள்ளது. இந்த வைரஸ் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் மிக வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மீறி தப்பிக்க கூடிய தன்மை அதிகரித்தல், வேகமாக பரவுதல் மற்றும் வேகமாக செல்களுக்குள் ஊடுருவும் தன்மை போன்ற தன்மைகள் கொண்டதாக உள்ளது […]

Categories
மாநில செய்திகள்

தள்ளிப்போகும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்….. இது தான் காரணம்….!!

தமிழகத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் 2018 ஆம் ஆண்டு நடைபெற்றது. அந்தத் தேர்தலின் போது நெல்லை, தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ள ஊரகப் பகுதிகளுக்கு மட்டும் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து விடுபட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் 2021 ஆம் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

வேளாண் சட்ட மசோதா தாக்கல்…. டிராக்டர் பேரணியை ஒத்திவைக்க விவசாய சங்கங்கள் முடிவு…!!! 

நாடாளுமன்றம் துவங்கும் முதல் நாளான நவம்பர் 29-ஆம் தேதி வேளாண் சட்டங்கள் ரத்து செய்வதற்கான மசோதா நிறைவேற்றப்படும் என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். அன்றைய தினம் விவசாயி சங்கத்தினர் டிராக்டர் பேரணியை நடத்துவதாக இருந்தனர். இதனால் தற்போது அதனை ஒத்திவைப்பதாக விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இருப்பினும் போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக விவசாய சங்கத்தினர் தெரிவித்துள்ளதாவது: “மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் […]

Categories
சற்றுமுன் சினிமா

JUSTIN: சிம்புவின் மாநாடு ரிலீஸ் மீண்டும் ஒத்திவைப்பு… வருத்தத்துடன் தெரிவித்த தயாரிப்பாளர்…!!!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள படம் மாநாடு. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இந்நிலையில் மாநாடு திரைப்படத்தின் ரிலீஸ் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: “நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஒரு படைப்பின் பிரசவத்தை எதிர்நோக்கி காத்திருந்தேன். தவிர்க்க இயலாத காரணங்களால் மாநாடு […]

Categories
மாநில செய்திகள்

இந்தி மொழி ஏன் கற்க கூடாது?…. கேள்வி எழுப்பிய மதுரை கோர்ட்….!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்து இருந்தார். அதில், மத்திய அரசு நாடு முழுவதும் பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்தும்போது இந்தியில் பெயர் வைப்பதாக கூறி இருந்தார். தமிழக அரசின் அரசாணைகள், விளம்பரங்கள் மற்றும் செய்தி குறிப்பில் இந்தியில் உள்ள திட்டங்களை அப்படியே தமிழ் மொழியில் எழுத வேண்டும். அது மட்டுமில்லாமல் மக்கள் அனைவரும் எளிதாக புரிந்து கொள்ளக்கூடிய வகையில் தமிழகத்தில் ஏற்கனவே அமலில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அமைச்சர்களுக்கு பரந்த உத்தரவு…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!!!

தமிழகத்தில் அமைச்சரவை கூட்டம் நவம்பர் 20 ஆம் தேதி ஒத்திவைப்பு. தமிழக அரசின் அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் சில மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம் எடுக்கப்பட்டுள்ளதால், அந்த மாவட்டங்களில் அமைச்சர்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் பரிந்துரை செய்துள்ளார். எனவே நாளை நடைபெறவிருந்த அமைச்சரவைக் கூட்டம் நவம்பர் மாதம் 20ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல இதைச் செய்யுங்க…. அமைச்சர்களுக்கு ஸ்டாலின் போட்ட உத்தரவு…  கேபினட் மீட்டீங் ஒத்திவைப்பு…!!!

தமிழக அமைச்சரவை கூட்டம் அதிகன மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் அமைச்சரவை கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு கூட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை பாதிப்பு குறித்த விவரங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கை, நிவாரணம் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் சில மாவட்டங்களில் மிக கன மழைக்கான எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் அமைச்சர்கள் நிவாரண பணிகளில் ஈடுபட மாண்புமிகு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் […]

Categories
மாநில செய்திகள்

அமைச்சரவை கூட்டம் ஒத்திவைப்பு…. திடீர் அறிவிப்பு…!!!

நாளை நடைபெற இருந்த தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மறுநாள்( நவம்பர் 20) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மழை, வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து நாளை நடைபெற இருந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் மழை நிவாரணம், டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து அமைச்சர் பெரியசாமி தலைமையிலான குழு சமர்ப்பித்த அறிக்கை உள்ளிட்டவை குறித்து பேச உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும், மழை காரணமாக மாவட்டங்களில் அமைச்சர்கள் நிவாரண பணிகளில் […]

Categories
மாநில செய்திகள்

மறு அறிவிப்பு வரும் வரை பள்ளிகள் திறக்கப்படாது…. அரசு அதிரடி….!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில்,கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருவதை அடுத்து தற்போது படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. அதில் முதல் கட்டமாக 9-12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து அந்தந்த மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டு வருகின்றன. அதன்படி […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் திடீரென ஒத்திவைப்பு…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தமிழக அரசில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன் மூலம் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான நபர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். கடந்த ஆண்டு கொரோனா காரணமாக தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து ஒவ்வொரு தேர்வுகளையும் டிஎன்பிஎஸ்சி அறிவித்து வருகிறது. இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக நவம்பர் 10ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நடைபெற இருந்த வாய்மொழித் தேர்வுகள் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே ரெடியா இருங்க…. வரும்-14 ஆம் தேதி…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்களைத் தேடிச் சென்று ஆங்காங்கே தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது வரை 7 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று எட்டாவதாக நடைபெற இருந்த தடுப்பூசி முகாம் திடீரென்று ரத்து செய்யப்பட்டது. எனவே இன்று நடைபெற இருந்த தடுப்பூசி முகாம் ஆனது […]

Categories
மாநில செய்திகள்

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு…. புதிய தேர்வு தேதி அறிவிப்புக்கு பின் ஹால் டிக்கெட் வெளியீடு….!!!

அரசு தொழில்நுட்ப கல்லூரி விரிவுரையாளர்கள் காலி பணியிடங்களுக்கான தேர்வு கணினி வழியில் அக்டோபர் 28ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. இந்நிலையில் அக்டோபர் 28 ஆம் தேதி நடைபெற இருந்த பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு இரண்டு வாரம் ஒத்திவைக்கப்படுவதாக அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்ட பின் trb.tn.nic.in என்ற இணையதளத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தேர்தல் அலுவலர் காரை நிறுத்திய… “அதிமுக மாவட்ட கவுன்சிலர் உட்பட 4 பேர் கைது”… போலீசார் அதிரடி!!

மாவட்ட கவுன்சிலர் திரு.வி.க உள்ளிட்ட 4 பேரை காவல்துறையினர் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல் கடந்த 22ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்திருந்த நிலையில், தேர்தல் நடத்தும் அலுவலர் மந்த்ராச்சலம் தேர்தலை தள்ளி வைத்துள்ளார். இதற்கு முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அ.தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் திரு.விக ஆகியோர்கள் எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் நடத்தும் அலுவலரின் காரை நிறுத்தி போராட்டம் நடத்தினர். அதன் பிறகு காவல்துறையினர் எம்.ஆர். […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு 2 வாரம் ஒத்திவைப்பு…. அமைச்சர் பொன்முடி அறிவிப்பு…!!!!

அரசு தொழில்நுட்ப கல்லூரி விரிவுரையாளர்கள் காலி பணியிடங்களுக்கான தேர்வு கணினி வழியில் அக்டோபர் 28ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. அதற்கான ஹால்டிக்கெட் விரைவில் வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியாகியது. பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான விரிவுரையாளர்கள் டிஆர்பி தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1,068 விரிவுரையாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.மேலும் அக்டோபர் 28 ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒரு வாரம் ஒத்திவைப்பு?…. வெளியான புதிய தகவல்….!!!

இந்நிலையில் நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதனால் பொதுமக்கள் குடும்பத்துடன் ஷாப்பிங் சென்று வருகின்றனர். எனவே அனைத்து பேருந்துகளிலும் கூட்டம் அலைமோதுகிறது. அதுமட்டுமல்லாமல் முக்கிய வீதிகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றன. அதனால் கொரோனா மூன்றாவது அலை ஏற்பட்டுவிடுமோ என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் நவம்பர் 1ஆம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்பட்ட ஒரு சில நாட்களில் தீபாவளி பண்டிகை வர உள்ளது. அதனால் பள்ளிகள் திறப்பை மாணவர்களின் பாதுகாப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்புக்கு தடை?…. அரசு சொன்ன பதில்…. உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு….!!!!

தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு  கடந்த செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதியிலிருந்து நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து நவம்பர் 1ஆம் தேதியிலிருந்து 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்க உள்ளது. இந்நிலையில் திருநெல்வேலியை சேர்ந்த அப்துல் வஹாபுதின் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழக அரசு 9 ஆம் வகுப்பு முதல 12-ஆம் வகுப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒரு வாரம் ஒத்திவைப்பு?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

தமிழகத்தில்1 முதல் 8 வரை பயிலும் மாணவர்களுக்கு நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை ஒத்தி வைக்க வேண்டும் என்று பாமக தலைவர் ஜிகே. வாசன் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் கொரோனா 2 வது அலை குறைந்துள்ளதால் மக்கள் பழைய நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். எனவே மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கடந்த செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் 9- 12 வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் […]

Categories
தேசிய செய்திகள்

பெகாசஸ் விவகாரம்… தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைப்பு…!!!

பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்தி வைத்துள்ளது. சமீபகாலமாக பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தியாவில் பத்திரிக்கையாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டவர்கள் செல்போன்கள் ஒட்டு கேட்டதாக கூறப்பட்ட நிலையில், இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் மிகப்பெரிய பிரச்சினையாக வெடித்தது. இதனை காரணமாக வைத்து எதிர்க் கட்சியை சேர்ந்தவர்கள் நாடாளுமன்றத்தில் கடும் அமளியில் ஈடுபட்டனர். இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கம் அளித்துள்ள […]

Categories
அரசியல்

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்…. தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு….!!!!

தமிழகத்தில், சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரானது கடந்த ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. அதில் துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீது ஆகஸ்ட் 23-ஆம் தேதி விவாதம் நடந்தது. அந்த விவாதங்களுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் அனைவரும் பதில் அளித்து, புதிய அறிவிப்புகளை வெளியிட்டனர். இதையடுத்து கடந்த வியாழக்கிழமை காவல்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தது. அதன் பிறகு  மூன்று நாட்கள் விடுமுறைக்கு பின்னர் மீண்டும் இன்று சட்டசபை கூடியது. அதில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் இடையிலான …. ஒருநாள் தொடர் ஒத்திவைப்பு…!!!

ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான  ஒருநாள் போட்டி தொடரானது  வருகின்ற  2022-ஆம் ஆண்டிற்கு  ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3 ஒருநாள் போட்டி தொடரானது  வருகின்ற செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டது .ஆனால் தற்போது ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ளதால் அங்கு பதற்றமான நிலை நிலவை வருகிறது . அதோடு மக்கள் நாட்டை வெளியேற விமான நிலையங்களில் மக்களின் கூட்டம் அலைமோதுகிறது. எனவே போக்குவரத்து பாதிப்பு ,வீரர்களின் மனநிலை ஆகியவற்றை […]

Categories
தேசிய செய்திகள்

மாநிலங்களவையில் எம்.பி.க்களின் செயல்பாடு… வெங்கைய நாயுடு கண்ணீர் மல்க பேச்சு…!!!

மாநிலங்களவையில் எம்பிக்களின் செயல்பாடு எல்லை மீறி விட்டதாக மாநிலங்களவை தலைவர் வெங்கையாநாயுடு கண்ணீர் மல்க கூறியுள்ளார். மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த ஜூலை 19ஆம் தேதி தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் பெகாசஸ் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் அவை முடங்கி வருகிறது. இரு அவைகளும் 16வது நாளாக முடங்கியுள்ளது. இன்று காலை மாநிலங்களவை கூடியதும் இந்த விவகாரம் தொடர்பாக மீண்டும் அமளியில் ஈடுபட்டதால் அவை […]

Categories
தேசிய செய்திகள்

டோக்கியோ ஒலிம்பிக்: லவ்லினா போட்டியை காண சட்டப்பேரவை ஒத்திவைப்பு…..!!

டோக்கியோ ஒலிம்பிக்கில் அசாம் மாநிலம் லவ்லினா பங்கேற்கும் குத்துச்சண்டை போட்டியை பார்க்க அம்மாநில சட்டப்பேரவை 20 நிமிடம் ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லவ்லினா பங்கேற்கும் அரை இறுதிப்போட்டி இன்று காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. லவ்லினா வெற்றி பெற வேண்டி முதல்-மந்திரி விளக்கு ஏற்றி பிரார்த்தனை செய்கிறார். பெண்களுக்கான 69 கிலோ எடைப்பிரிவு அரைஇறுதியில் லவ்லினா போர்கோஹைன்-பூசெனஸ் சர்மினெலி எதிர்கொள்கிறார்

Categories
மாநில செய்திகள்

மாநிலங்களவையில் விசில் அடித்த எம்பிகள்… அவையில் கண்ணியம் காக்க வெங்கையா நாயுடு வேண்டுகோள்…!!!

பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என்று சின்ன பாப்பா எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பி வரும் நிலையில் இன்று மாநிலங்களவையில் உறவு பார்ப்பதை நிறுத்து என எழுதப்பட்ட பதாகைகளுடன் அமளியில் ஈடுபட்டனர். அப்போது சிலர் விசில் அடித்தனர். அதை கண்டிக்கும் வகையில் சபையில் கண்ணியம் காக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவைத் தலைவர் வெங்கையா நாயுடு அவையை ஒத்தி வைத்தார். இதைத்தொடர்ந்து அவையின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என வெங்கையா நாயுடு எச்சரிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

9-வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்… ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை அவை ஒத்திவைப்பு….!!!

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் எதிர்க்கட்சிகளின் அமளின் காரணமாக ஆகஸ்ட் 2ஆம் தேதி காலை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 13ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் தற்போது பெகாஸஸ் விவகாரம் பெரும் புயலை கிளப்பியுள்ளது. கடந்த எட்டு நாட்களாக இந்த விவகாரத்தின் காரணமாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று காலை மக்களவை கூடிய உடன், இன்று காலை காப்பீடு மசோதாவை நிதி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய வீரருக்கு கொரோனா….. டி20 போட்டி ஒத்திவைப்பு….!!!!

கொழும்பில் இன்று இந்தியா – இலங்கை இடையே நடைபெறவிருந்த 2வது டி20 போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய நட்சத்திர வீரர் குர்ணல் பாண்டியாவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருடன் 8 இந்திய அணியினர் தொடர்பில் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து இந்திய வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், மீதமுள்ள இந்திய வீரர்களுக்கு மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என உறுதியானால் நாளை இலங்கை மற்றும் இந்தியா மோதும் 2வது […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

JUST IN: 4வது நாளாக இன்றும் மக்களவை ஒத்திவைப்பு…!!!

செல்போன் ஒட்டுக்கேட்பு சர்ச்சையால் நான்காவது நாளாக இன்றும் மக்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பெகாஸஸ் உளவு விவகாரத்தில் மத்திய அரசின் விளக்கத்தை ஏற்க மறுத்த எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவையிலும்நண்பகல்  இந்த பிரச்சினை நீடிப்பதால் 12:30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி… நாடாளுமன்ற இரு அவைகளும்… 2 மணி வரை ஒத்திவைப்பு…!!!

எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மூன்றாவது நாளாக நடந்து வரும் நாடாளுமன்ற இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம் மிகப்பெரிய பிரச்சனையாக வெடித்துள்ளது. இந்த பிரச்சனை குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தர விடும்படி வலியுறுத்தி, எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த 3 நாட்களாக மக்களவை […]

Categories
தேசிய செய்திகள்

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு …. திடீர் அறிவிப்பு….!!!!

இந்திய நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதனையடுத்து இடைத் தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர். அதன்பிறகு புதிதாகப் பதவியேற்றுக் கொண்ட அமைச்சர்களைப் பிரதமர் மோடி மக்களவையில் அறிமுகம் செய்து வைக்க முயன்றபோது எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து மக்களவை மதியம் இரண்டு மணி வரை ஒத்திவைக்கப்பட்பட்டது. இதன்பிறகு மாநிலங்களவையில் பிரதமர் மோடி  புதிதாகப் பதவியேற்றுக் கொண்ட அமைச்சர்களை அறிமுகம் செய்து வைக்க முயன்றார். அப்போதும் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி…. யுபிஎஸ்சி தேர்வு ஒத்திவைப்பு…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் விதித்து வருகின்றனர். அதன் பலனாக நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு இன்னும் முழுமையாக குறையாததால் யுபிஎஸ்சி தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐஏஎஸ், ஐபிஎல், ஐஎஃப்எஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட 26 ஆட்சி பணிகளுக்கான குடிமைப் பணித் தேர்வுகள் ஜூன் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா எதிரொலி…. தமிழகத்தில் தேர்வுகள் ஒத்திவைப்பு…. TNPSC அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் ஜூன் 8 முதல் ஜூன் 11 வரை நடைபெற இருந்த போக்குவரத்து வாகன ஆய்வாளர் நிலை 2, தமிழ்நாடு போக்குவரத்து சார்நிலைப் பணிகள் 2013 – 2018 பணிக்கான நேர்முகத் தேர்வு கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதவிகளுக்கான நேர்முகத் தேர்வின் மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் மே 29, 2019 இல் வெளியிடப்பட்ட ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள், 2008 முதல் 2019 உதவி […]

Categories
விளையாட்டு

சிங்கப்பூர் ஓபன் ஒத்திவைப்பு…. வீரர்கள் கனவு தகர்ந்தது…..!!!

கொரோனா பரவல் காரணமாக ஜூன் 1ம் தேதி முதல் 6ம் தேதி வரை நடைபெற இருந்த சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்திய ஓபன், மலேசிய ஓபன் ஒத்தி வைக்கப்பட்டதால் ஒலிம்பிக் கனவில் இருந்த வீரர்களுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்திய வீரர்கள் இந்த மூன்று தொடர்களில் கிடைக்கும் வெற்றிகளை வைத்து டோக்கியோ ஒலிம்பிக்கில் தகுதி பெற இருந்த நிலையில் ஒலிம்பிக் கனவு தகர்ந்து உள்ளது. இது மிகுந்த வேதனை அளிக்கும் செய்தியாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொரோனா தொற்று  பரவலால்….! தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் போட்டி ஒத்திவைப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று  பரவல்அதிகரித்து வருவதால் ,நடைபெற இருந்த தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் போட்டி  காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுகிறது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் ,5 வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் போட்டி வருகின்ற ஜூன் மாதம் 4 ம் தேதி முதல் தொடங்கி ஜூலை 4-ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டது. கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி இந்த போட்டிகளை  நடத்த திட்டமிடப்பட்டிருந்தது . 8அணிகள் பங்கேற்கும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி… 2023 ம் ஆண்டிற்கு ஒத்திவைப்பு…!!!

ஆசிய  கோப்பை கிரிக்கெட் தொடரானது 2023 ம் ஆண்டிற்கு  ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியானது, 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆசிய கண்டத்தில் உள்ள அணிகளுக்கு இடையே நடைபெறும். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக இந்தியா ,பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் அதிக போட்டிகளில் விளையாட முடியவில்லை. இதனால் இந்த ஆண்டு இறுதிவரை, சர்வதேச போட்டிகளில் பங்கேற்க முடிவு செய்துள்ளது . அத்துடன் தற்போது நிலவும் கொரோனா  தொற்று காரணமாக, அடிக்கடி போட்டி […]

Categories
விளையாட்டு

ஊரடங்கு எதிரொலி…. டிஎன்பிஎல் தொடர் ஒத்திவைப்பு…. திடீர் அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் டிஎன்பிஎல் என்று அழைக்கப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2016 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது வரை நான்கு டிஎன்பிஎல் போட்டிகள் நடைபெற்று உள்ளது. அதில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் 2 முறையும், டுட்டி பேட்ரியாட்ஸ், மதுரை பாந்தர்ஸ் ஆகியவை தலா ஒரு தடவையும் டிஎன்பிஎல் கோப்பையை கைப்பற்றியுள்ளன. இதனையடுத்து ஐந்தாவது டிஎன்பிஎல் போட்டி கடந்த ஆண்டு ஐபிஎல் முடிந்த பிறகு டிசம்பர் மாதம் நடத்துவதற்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல்லை ஒத்திவைத்தது சரியான முடிவு… கேன் வில்லியம்சன் கருத்து…!!!

ஐபிஎல் போட்டிகளை ஒத்திவைத்தது சரியான முடிவு என கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நடைபெற்று வந்த ஐபிஎல் போட்டி கொரோனா தொற்று காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதுமட்டுமில்லாமல் போட்டியில் விளையாடிக்கொண்டிருந்த வீரர்களுக்கும் கொரோனா உறுதியானதை அடுத்து போட்டிகள் நிறுத்தப்பட்டன போட்டிகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளை ஒத்திவைத்தது சரியான முடிவு என கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:” நாங்கள் விளையாடிய போது கொரோனா கட்டுப்பாட்டில் இருந்தோம். அந்த கட்டுப்பாட்டில் நாங்கள் நன்றாக கவனிக்கப்பட்டோம். ஆனால் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் சிவில் சர்வீஸ் தேர்வுகள் ஒத்திவைப்பு…. யுபிஎஸ்சி அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்பை எண்ணிக்கையும் அதிகம். அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒரு சில மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் ஆம்புலன்சில் வைத்து சிகிச்சை அளிக்கப் படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஏராளம். அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர […]

Categories
தேசிய செய்திகள்

ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள்… மாணவர்கள் விண்ணப்பிக்கும் முறை… தேர்வு வாரியத்தின் முடிவு…!!

கர்நாடக மாநிலத்தில் தொழிற்படிப்பிற்கான நுழைவு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் தொழிற்படிப்பிற்கான நுழைவுத்தேர்வுகள் வருகின்ற ஜூலை மாதம் நடத்தப் போவதாக அம்மாநில தேர்வு வாரியம் அறிவித்திருந்த நிலையில், தற்போது கொரோனா தொற்று அதிகமாக பரவிவருவதால் கல்லூரி நுழைவுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பி.யூ கல்லூரியில் இரண்டாம் ஆண்டு தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஜூலை மாதம் 7ஆம் தேதி நடைபெற இருந்த நுழைவு தேர்வுகள் ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி தொடங்கி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!

கொரோனா பரவல் காரணமாக குரூப்-1 முதன்மைத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றது. ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மே 10-ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதில் பல்வேறு அறிவிப்புகள் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி…. மக்களவை இடைத் தேர்தல் ஒத்திவைப்பு…. தேர்தல் ஆணையம் அறிவிப்பு….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
விளையாட்டு

புரோ ஹாக்கி லீக் போட்டி: இந்திய அணியின் போட்டிகள் ஒத்திவைப்பு…!!!

இந்திய அணியின் அடுத்த 4 புரோ ஹாக்கி  லீக் போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது . இந்தியாவில் கொரோனா வைரஸின்  2ம் அலை  வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் 9 அணிகளுகிடையேயான  2-வது புரோ ஹாக்கி லீக் போட்டியானது ,ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி நாட்டில், இந்திய அணி எதிர்கொள்ள இருந்தது. ஆனால் ஐரோப்பிய கண்டத்திற்கு செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் , இந்திய அணி அடுத்த 4 லீக்  போட்டிகளையும் தள்ளி வைக்கப்படுவதாக தெரிவித்ததுள்ளது . இதை சர்வதேச ஹாக்கி […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி…. ஜேஇஇ மெயின் தேர்வுகள் ஒத்திவைப்பு…. திடீர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: அனைத்து தேர்வுகளும் ஒத்தி வைப்பு…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!

கொரோனா பரவல் காரணமாக மே மாதம் நடக்கவிருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகின்றது. இவற்றில் கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இது மட்டுமில்லாமல் பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றன. இதையடுத்து கொரோனா தீவிரம் ஆவதால் மே மாதம் நடக்கவிருந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா

விஜய் சேதுபதியின் பாலிவுட் மூவி…. திடீரென ஒத்திவைக்கப்பட்டது ஏன்…?

முன்னணி நடிகர் விஜய் சேதுபதியின் பாலிவுட் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து தனது முழு நடிப்பு திறமையையும் வெளிப்படுத்தி முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவர் தமிழில் மட்டுமில்லாமல் பிற மொழி படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அந்தவகையில் பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘மேரி கிறிஸ்துமஸ்’ என்ற படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க உள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி…. நாடு முழுவதும் சிஏ தேர்வு ஒத்திவைப்பு….. அரசு திடீர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி…. INI- CET PG தேர்வு ஒத்திவைப்பு…. திடீர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
மாநில செய்திகள்

மின்வாரிய உடற்தகுதி தேர்வு ஒத்திவைப்பு… தமிழக அரசு அறிவிப்பு…!!

கொரோனா தொற்று காரணமாக மின்வாரிய உடற்தகுதி தேர்வு ஒத்தி வைக்க உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் தமிழகத்தில் பல கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மக்கள் அனைவரும் முககவசம் அணிவதை கட்டாயமாக்கி உள்ளது. இதைத்தொடர்ந்து இன்று சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் […]

Categories

Tech |