Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கடல் அலையில் சிக்கியவர்களை எப்படி காப்பாற்றுவது?…. 2வது நாளாக நடந்த ஒத்திகை நிகழ்ச்சி….!!!

தேசிய கடல்சார்தேடுதல் மற்றும் மீட்பு தினத்தை முன்னிட்டு கடலில் சிக்கிதவிப்பர்களை மீட்கும் ஒத்திகை நிகழ்ச்சியானது சென்னை மெரினா, பெசன்ட்நகர் கடற்கரை பகுதியில் நேற்று மாலை 2வது நாளாக நடந்தது. அப்போது கடல் அலையில் சிக்கி உயிருக்கு போராடுபவர்கள் எப்படி காப்பாற்றப்படுகிறார்கள்..? என்பதை கடலோர காவல்படையினர் ஒத்திகை வாயிலாக கடற்கரையில் கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் செய்துகாண்பித்தனர். இந்நிலையில் கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் கடல் மட்டத்திலிருந்து 20 மீட்டர் உயரத்தில் பறந்தது. அந்த ஹெலிகாப்டரிலிருந்த கடலோர காவல்படைவீரர் […]

Categories
மாநில செய்திகள்

75வது சுதந்திர தின விழ….. சென்னையில் 2வது நாள் ஒத்திகை….. போக்குவரத்து மாற்றம்….!!!

75 வது சுதந்திர தின விழா சென்னை கோட்டையில் நடைபெறுவதால் அதனை முன்னிட்டு இரண்டாவது நாளாக இன்று ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. 75வது சுதந்திர தின விழா வருகிற 15ஆம் தேதி சென்னை கோட்டையில் கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு 6, 11 , 13 தேதிகளில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த ஆறாம் தேதி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக காலை 6 மணி முதல் ஒத்திகை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மிகவும் பயனுள்ள நிகழ்ச்சி… தீயணைய்ப்பு வீரர்கள் ஒத்திகை… கலந்துகொண்ட நீதிபதிகள், ஊழியர்கள்…!!

தேனி மாவட்டம் போடி நீதிமன்ற வளாகத்தில் நேற்று தீயணைப்பு வீரர்கள் சார்பில் தீயை தடுப்பதற்கான ஒத்திகையை செய்து காட்டியுள்ளனர். தேனி மாவட்டத்தில் நேற்று தீயணைப்பு துறையினர் சார்பில் தீத்தடுப்பு ஒத்திகை நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சி போடி நீதிமன்ற வளாகத்தில் வைத்து நடைபெற்ற நிலையில் இதற்கு போடி தீயணைப்பு நிலையத்தின் அலுவலர் சக்திவேல் தலைமை தங்கியுள்ளார். இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். இதில் தீ பரவாமல் இருக்க கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் தீயிலிருந்து காத்துக்கொள்ள […]

Categories

Tech |